வடக்கு மண்ணில் பெண்களின் வகிபாகம் – குடும்ப நிர்வாகத்தை தாண்டிய தியாக வரலாற்றை கொண்டது

-மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் வடக்கு ஆளுநர்- -த.அம்பிகாவதி- போர் தின்ற வடக்கு மண்ணில் பெண்களின் வகிபாகம் குடும்ப நிர்வாகம் தாண்டி ஓர் ஒப்பந்ற தியாக வரலாற்றை...

Read moreDetails

சித்தி விநாயகர் ஆலயத்துக்கு – புதிய விக்கிரகங்கள் கையளிப்பு

-செ.ரவிசாந்- புத்தளம், அம்மாதோட்டம் பள்ளிவாசல்துறை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்துக்கு நேற்று முன்தினம் சனிக்கிழமை ஆறு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான புதிய விக்கிரகங்கள் சந்நிதியான்...

Read moreDetails

யாழ். பல்கலையில் கலந்துரையாடல் இன்று!

கிவுல் ஓயாத்திட்டமும் தமிழ் மக்களின் அரசியல் இருப்பும் என்னும் தலைப்பிலான கலந்துரையாடல் இன்று பிற்பகல் 2 மணிக்கு கலைத்துறை பீடத்தின் கருத்தரங்கு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக...

Read moreDetails

யாழ்.பல்கலையில் இதழ் வெளியீடும், குறுந்திரைப்பட விழாவும்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட சஞ்சிகை 'கனலி' - இதழ் 06 வெளியீடும், குறுந்திரைப்பட விழாவும் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர்...

Read moreDetails

மகளிர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் போராட்டம்!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் வட்டுவாகல் பாலத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று நேற்று நடைபெற்றது. தமது...

Read moreDetails

யாழ்ப்பாணத்திலுள்ள படைகளின் தலைமையகத்தை அகற்ற எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை

-பாதுகாப்பு பிரதி அமைச்சர்- யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்தை அகற்றுவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, இது தொடர்பாகப்...

Read moreDetails

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு – பெண் உத்தியோகத்தர்கள் கௌரவிப்பு

-கஜிந்தன்- வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் பணியாற்றும் பெண் உத்தியோகத்தர்களின் சேவையை பாராட்டி மதிப்பளிக்கும் நிகழ்வு சர்வதேச மகளிர் தினமான நேற்று யாழ்ப்பாணம் பொதுநூலக...

Read moreDetails

தூய தேன் என சீனிப்பாணியை விற்பனைக்கு வைத்திருந்தவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

தூய தேன் என சீனிப்பாணியையும், கலப்பட நெய்யையும் விற்பனைக்கு வைத்திருந்தவருக்கு எதிராக பொது சுகாதர பரிசோதகரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள விற்பனை நிலையம்...

Read moreDetails

இராணுவத்திடம் கையளித்த எமது உறவுகள் எங்கே?

-சர்வதேச நீதி கோரி போராட்டம்- இராணுவத்திடம் கையளித்த தமது உறவுகள் எங்கே? இவர்களுக்கு என்ன நடந்தது இந்த விவகாரத்துக்கு சர்வதேச நீதி விசாரணையே வேண்டும் என கோரி...

Read moreDetails

வடக்கு – கிழக்கு கடலோர மக்களுக்கு – கடற்பாசி செய்கையால் புதிய பொருளாதார வாய்ப்பு!

-சொ.வர்ணன்- காலநிலை மாற்றங்களால் சவாலுக்குள்ளாகும் மீன்பிடித்து தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு வாழும் வடக்கு - கிழக்கு கடலோர மக்களுக்கு கடற்பாசிச் செய்கை புதிய பொருளாதார வாய்ப்பை வழங்கும்...

Read moreDetails
Page 26 of 217 1 25 26 27 217
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.