தேக்குமர குற்றிகள் கடத்திய பாரவூர்தி!

-சாரதி கைதானார்- வன்னி பகுதியில் இருந்து தேக்கமரக் குற்றிகளை சட்டவிரோதமாக ஏற்றிவந்த பாரவூர்தியை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றினர். புத்தூர் சந்தி பகுதியில் இருந்து குறித்த பாரவூர்தியை பின்தொடர்து...

Read moreDetails

வவுனியாவில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்!

வவுனியா - புளியங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். குறித்த விபத்து சம்பவமானது நேற்று முன்தினம் நள்ளிரவு இடம்பெற்றது. முல்லைத்தீவில் இருந்து குருநாகல் நோக்கி பயணித்த மோட்டார்...

Read moreDetails

காணாமல் போனவர்களுக்கு நீதி கேட்பது – உறவுகளின் உரிமை அரசு மறுதலிக்காது

-நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார--உறவுகளில் பெரும்பாலானோர் இழப்பீடு கோரவில்லை. நீதியை கேட்கிறார்கள் இந்த விடயம் உணர்வுபூர்வமானது- யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர்,...

Read moreDetails

வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் – கத்திமுனையில் தம்பதியை தாக்கி நகைகள் கொள்ளை!

-வடமராட்சி கிழக்கில் சம்பவம்- -கஜிந்தன்- வடமராட்சி கிழக்கு மணல்காடு பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நேற்று அதிகாலை வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் கத்திமுனையில் வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி நகை...

Read moreDetails

யாழ். படகு விபத்து : அவசர விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்

-கடற்றொழில் அமைச்சர்- யாழ். படகு விபத்துக்கான முழுமையான காரணங்களை கண்டறிவதற்குரிய அவசர விசாரணை முன்னெடுக்குமாறு கடற்படையினரும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும்...

Read moreDetails

குருநகரில் படகு கவிழ்ந்து விபத்து – இருவர் பலி!

யாழ்ப்பாணம் குருநகர் இறங்குத்துறையில் படகு ஒன்று இன்று வெள்ளிக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி இதனை உறுதிப்படுத்தினார். நீரில்...

Read moreDetails

தனித்து கல்வியால் மாத்திரம் ஒரு முழுமையான மனிதனை உருவாக்கிவிட முடியாது

-க.கனகராசா- தனித்துக் கல்வியால் மாத்திரம் ஒரு முழுமையான மனிதனை உருவாக்கிவிட முடியாதென தெரிவித்த வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று விளையாட்டு என்பது வெறுமனே பொழுதுபோக்கு அல்லாமல்...

Read moreDetails

ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களின் சஞ்சிகை வெளியீடும், குறுந்திரைப்பட விழாவும்!

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட சஞ்சிகை 'கனலி' இதழ் 6 வெளியீடும், குறுந்திரைப்பட விழாவும் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு...

Read moreDetails

அதிபரை இடமாற்றம் செய்யக்கோரி – பெற்றோர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

-செ.சுமந்தன்- புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் மகா வித்தியாலய அதிபரை இடமாற்றம் செய்யக்கோரி பெற்றோர்கள் நேற்று பாடசாலை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பாடசாலை முன்பாக ஒன்று கூடிய...

Read moreDetails

வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலையில் – விழிப்புணர்வு நிகழ்வும், பிரசுரம் வழங்கலும்

-கா.சுரேன்- போதைப்பொருள் தடுப்பு வாரத்தை முன்னிட்டு 'அகன்று செல்' எனும் தொனிப்பொருளில் முழுநாடுமே ஒன்றாக என்ற தலைப்பில் யாழ். வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை மாணவிகளுக்கு விழிப்புணர்வு...

Read moreDetails
Page 27 of 217 1 26 27 28 217
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.