புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் நிறைவேற்றப்படக்கூடாது

-யாழ்.மாநகரசபையில் தீர்மானம்- -இ.கலைஅமுதன்- அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டவரைவினை அமுலாக்கம் செய்யக் கூடாது என்றும்; தற்போது நடைமுறையில் காணப்படும் பயங்கரவாத தடைச் சட்டம் முற்றாக...

Read moreDetails

ஒன்பது ஆண்டுகளாக தொடரும் போராட்டம் – மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு

எதிர்வரும் 8 ஆம் திகதி தொடர் போராட்டத்தின் ஒன்பது வருட பூர்த்தியாவதையிட்டு வட்டுவாகல் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவழிக்குமாறு முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது சங்கத்தின்...

Read moreDetails

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் குறைந்தளவு பலப் பிரயோகமே மேற்கொண்டோம்

-மனித உரிமை ஆணைக்குழு விசாரணையில் பொலிஸார் தெரிவிப்பு- -பா.பிரதீபன்- தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக...

Read moreDetails

நடைபாதையில் காட்சிப்படுத்தப்படும் – பொருட்களை அகற்றுவதற்கு மூன்று தினங்கள் அவகாசம்

-இ.கலைஅமுதன்- யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு வெளியே நடைபாதையில் காட்சிப்படுத்தப்படும் பொருட்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென யாழ் மாநகர சபை முதல்வர்...

Read moreDetails

கலைமகள் வித்தியாலய கட்டிடங்களை முன்னுரிமையில் முழுமைப்படுத்துங்கள்!

-பிரதமரிடம் ரவிகரன் எம்.பி. கோரிக்கை- -வி.சரவணன்- முல்லைத்தீவு மாவட்டத்தின் கலைமகள் வித்தியாலயத்தில் முழுமையாதக் கட்டி முடிக்கப்படாத ஆபத்தான வகுப்பறைகளையே மாணவர்கள் பயன்படுத்திவருவதாக பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி...

Read moreDetails

காணாமல்போன மீனவர்கள் குறித்து பொறுப்புடன் செயற்பட முன்வருக

-கடற்றொழில் அமைச்சரிடம் கஜேந்திரகுமார் எம்.பி.கோரிக்கை- -சொ.வர்ணன்- காங்கேசன்துறை,ஊரணி கடலில் மீன்பிடிக்கச் சென்று ஆறு நாட்களாகியும் கரை திரும்பாத இரு மீனவர்களின் நிலைமை தொடர்பில் உரிய கவனம் செலுத்துமாறு...

Read moreDetails

யாழ்.மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் – 25 கோடி 71 லட்சம் 95 ஆயிரம் ரூபாவுக்கு பெட்ரோல் நுகர்வாம்

-சொ.வர்ணன்- யாழ்.மாவட்டத்தில் 1ம் திகதி தொடக்கம் 4ம் திகதிவரையில் சுமார் 8 லட்சத்து 77 ஆயிரத்து 800 லீற்றர் பெட்ரோல் நுகரப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன்...

Read moreDetails

கரைவரை மீன்பிடிக்கு தடை விதிக்கவில்லை

-பாரம்பரிய முறைப்படி செய்யலாம்- கரைவலை மீன்பிடி முறையை அரசாங்கம் நிறுத்தவில்லை. மாறாக கரைவரை தொழிலை பாரம்பரிய முறைகளை பின்பற்றி மேற்கொள்ளுமாறே கூறியதாக கூறியுள்ள கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர்,...

Read moreDetails

யாழ்.ஏழாலையில் பதுக்கல் வியாபாரிகள் இருவர் கைது!

-800 லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டது- -கஜிந்தன்- யாழ்ப்பாணம் - ஏழாலை பகுதியில் டீசல் பதுக்கிவைத்திரந்த இருவர் நேற்று அதிகாலை சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். மேற்படி சந்தேகநபர்கள்...

Read moreDetails

பதுக்கல் வியாபாரிகள் குறித்து முறையிடுங்கள் – யாழ்.பொலிஸார் பகிரங்க அறிவிப்பு!

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் எரிபொருள் பதுக்கல் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் முறைப்பாடுகளை வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, 119 அல்லது 0212222221 என்ற...

Read moreDetails
Page 29 of 217 1 28 29 30 217
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.