இளவாலையில் மோட்டார் குண்டு

-கஜிந்தன்- யாழ்ப்பாணம் - இளவாலை, முள்ளானை பகுதியில் நேற்று திங்கட்கிழமை மோட்டார் குண்டு ஒன்று இனங்காணப்பட்டது. உரப்பையில் போட்டு, காட்டு பகுதியில் குறித்த மோட்டார் குண்டு வைக்கப்பட்ட...

Read moreDetails

இரணைதீவில் சட்டவிரோதமாக – கடலட்டைகள் பிடித்த 10 பேர் அதிரடிக் கைது!

கிளிநொச்சி, இரணைதீவு கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு கடலட்டைகளை பிடித்த 10 பேரை கடற்படையினர் நேற்று திங்கட்கிழமை கைது செய்தனர். இரணைதீவு...

Read moreDetails

நாகர்கோவில் பகுதியில் – கேரள கஞ்சாவுடன் இளைஞர் கைது!

-சி.ஜெகதீஸ்வரன், அன்ரனிதிலக்- வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் வடக்கு பகுதியில் நேற்று திங்கட்கிழமை கேரள கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்:-...

Read moreDetails

நெடுந்தாரகையில் ‘பியர்’ ரின்கள் – கடற்படை செய்த அநாகரிகம்

-க.சபேஷன், பா.பிரதீபன்- நெடுந்தீவுக்கு பயணிகளை ஏற்றி சென்ற 'நெடுந்தாரகை' படகில் கடற்படையினர் பியர் ரின்களையும் ஏற்றி சென்றமை தொடர்பில் பயணிகள் விசனம் தெரிவித்தனர். குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு...

Read moreDetails

வயோதிபப் பெண் மீது கத்தி குத்து!

-வவுனியாவில் பெண் ஒருவர் கைது- வவுனியா - பண்டாரிக்குளம் பகுதியில் பல்பொருள் அங்காடி ஒன்றுக்குள் வைத்து பெண் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்து தாக்குதல் சம்பவத்தில்...

Read moreDetails

கட்டடத்தில் இருந்து தவறி வீழ்ந்தவர் மரணம்!

-ஊரெழுப் பகுதியில் சம்பவம்- -சி.ஜெகதீஸ்வரன்- யாழ்.ஊரெழுப் பகுதியில் கட்டுமானப் பணி நடைபெற்று வந்த மூன்று மாடிக் கட்டட படிக்கட்டால் தவறி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். இவ்வாறு...

Read moreDetails

யாழ். பல்கலை பட்டமளிப்பு விழாவில் – விழிப்புலனற்ற மாணவர்கள் மூவருக்கு கலைமாணிப் பட்டம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் சுன்னாகம் வாழ்வகத்தை சேர்ந்த விழிப்புலனற்ற மாணவர்களான துரைராசா அருண்குமார், சிவபாதசுந்தரம் அனந்தினி ஆகியோர் பொதுக் கலைமாணிப் பட்டத்தினைப்...

Read moreDetails

யாழ்.பல்கலை பட்டமளிப்பு விழாவில் – 3, 252 பேர் பட்டங்களையும், சான்றிதழ்களையும் பெற்றனர்

-கஜிந்தன்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த நிலையில் 3, 252 பேர் பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டனர்....

Read moreDetails

யாழ்.பல்கலையில் இரு நூல் வெளியீடு இன்று

-ஞானத்தமிழ்- யாழ்.பல்கலைக்கழக தமிழியற் கழகத்தின் ஏற்பாட்டில் முல்லை முகுந்தினியின் இரு நூல் வெளியீட்டு விழா இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கு யாழ். பல்கலைகழக கலைப்பீட கருத்தரங்க...

Read moreDetails

கைதடி வடக்கு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்துக்கு நிதி ஒதுக்கீடு மேற்கொள்க

-பிரதேச சபை உறுப்பினர் க.சிவபாதம்- -த.சுபேசன்- கைதடி வடக்கு பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றினை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளுமாறு வடக்கு ஆளுநர் மற்றும் தென்மராட்சிப்...

Read moreDetails
Page 29 of 209 1 28 29 30 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.