15 வயது மாணவி காணவில்லை : வவுனியா பொலிஸில் முறையீடு!

15 வயது மாணவி ஒருவரை காணவில்லையென வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. வவுனியா, கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் டிலக்சிகா என்ற மாணவியை கடந்த திங்கட்கிழமை வீட்டில்...

Read moreDetails

ஆளுமையற்ற கல்வியைக் கொண்டு – உயர் பதவிக்கு வருபவர்களால் சமூகத்துக்கு எவ்வித பயனுமில்லை

-த.அம்பிகாவதி- முல்லைத்தீவு மாவட்டத்தின் நிர்வாக உயர் பதவிகளை, இம்மாவட்டத்தைச் சேர்ந்த இன்றைய மாணவர்களே எதிர்காலத்தில் அலங்கரிக்க வேண்டும். அதற்காக மாணவர்கள் கல்வியுடன் மாத்திரமன்றி, ஆளுமையையும் சிறந்த தலைமைத்துவப்...

Read moreDetails

கொக்குவில் இந்துக் கல்லூரியில் – இடைநிலை மாணவர் அனுமதியின் போது சுற்றுநிருங்கள் மீறப்பட்டுள்ளன

-சொ.வர்ணன்- யா/கொக்குவில் இந்து கல்லூரி இடைநிலை மாணவர் அனுமதியின் போது கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்று நிருபங்கள் மீறப்பட்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளின் போது கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை மனித...

Read moreDetails

பயங்கரவாத தடை சட்டத்துக்கு எதிராக கிளிநொச்சியில் போராட்டம்!

-சு.பாஸ்கரன், சப்தசங்கரி- பயங்கரவாத தடை சட்டத்துக்கு எதிரான கையெழுத்துப் போராட்டம் கிளிநொச்சி பேருந்து நிலையம் முன்பாக நேற்று முன்னெடுக்கப்பட்டது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும்...

Read moreDetails

மயிலிட்டி மாதா ஆலயத்தில் வழிபாடுகளுக்கு இராணுவம் தடை!

-பா.பிரதீபன்- மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு, இராணுவத்தால் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மயிலிட்டி காணிக்கைமாதா ஆலயம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ளது....

Read moreDetails

கிருமித் தொற்றால் ஆசிரியை மரணம்!

-சி.ஜெகதீஸ்வரன்- நீரிழிவு நோய்க்கு ஒழுங்காக மருந்து எடுக்காததால் கிருமித் தொற்று ஏற்பட்டு ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் வள்ளுவர்புரம், தையிட்டி கிழக்கைச் சேர்ந்த தேவராசா சுலக்சிகாஜெசி...

Read moreDetails

கொலைகார பொலிஸாரை கைது செய் – அல்லைப்பிட்டி படுகொலை நீதி வேண்டி போராட்டம்!

-பா.பிரதீபன், கஜிந்தன்- யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் வைத்து பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவன் அயூப்ராஜ் அருள்பாயஸ்ஸூக்கு நீதி வேண்டி யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு முன்பாக நேற்று...

Read moreDetails

மாகாணசபைத் தேர்தலை – இழுத்தடிப்பதற்கான உத்தியே தெரிவுக்குழு

இத்தெரிவுக்குழுவுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருப்பினும் அதில் தனக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை எனத் தெரிவித்த ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன், இது மாகாணசபைத் தேர்தல்களைக் காலதாமதப்படுத்துவதற்கான...

Read moreDetails

தெரிவுக்குழுவை விரைந்து கூட்டுங்கள் – மாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்துங்கள்

மாகாணசபைத் தேர்தல்கள் எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடாத்தப்படவேண்டும் என்பதை ஆராய்வதற்கான நியமிக்கப்பட்டிருக்கும் தெரிவுக்குழுவின் முதலாவது கூட்டம் இழுத்தடிக்கப்படாமல் விரைவில் கூட்டப்படவேண்டும். சாணக்கியனால் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணையை...

Read moreDetails

அநுர அரசு வாக்குறுதி அரசு – சுயநலப்போக்கில் தமிழ் தலைமைகள்

- யாழ். மறைமாவட்ட ஆயர் கவலை- -இளையோரை இலக்கு வைத்து போதைப் பொருட்கள்--ஒற்றுமையை உருவாக்க வேண்டியது கட்டாயத்தேவை- சமகால அரசினால் மக்களுக்கு உறுதிமொழிகளுக்கு மேல் உறுதி மொழிகள்...

Read moreDetails
Page 30 of 209 1 29 30 31 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.