யாழில் 05 நாட்களாகியும் மீனவர்களைக் காணவில்லை – கடற்படை பாராமுகம்!

யாழ்ப்பாணம் - தையிட்டி பகுதியில் இருந்து கடந்த 27ஆம் திகதி மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற மீனவர்கள் இருவர் இதுவரை திரும்பி வரவில்லை என அவர்களது உறவினர்கள் கவலை...

Read moreDetails

யாழ்.மத்தி – பரியோவான் கல்லூரி அணிகள் மோதும் வடக்கின் போர் நாளை!

இலங்கையின் மிகவும் பிரபலமான பாடசாலைகளுக்கிடையிலான துடுப்பாட்டப் போட்டிகளில் ஒன்றான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் புனித பரியோவான் கல்லூரி ஆகியவற்றுக்கு இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க 'வடக்கின் போர்'...

Read moreDetails

செம்மலை பெரியகுளக்கட்டு குளத்தினை விரைந்து சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்க

-ரவிகரன் எம்.பி. கோரிக்கை- -வி.சரவணன்- முல்லைத்தீவு,செம்மலை பெரியகுளக்கட்டு குளத்தினை விரைந்து சீரமைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளரிடம் துரைராசா ரவிகரன் எம்.பி....

Read moreDetails

தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் 10 ஆவது ஆண்டு விழா!

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் 10 ஆவது ஆண்டு விழா வல்வெட்டித்துறை தீருவில் குமரப்பா- புலேந்திரன் சத்துக்கத்தில் கட்சியின் தலைவர் இன்பராசா தலைமையில் நேற்று முன்தினம்...

Read moreDetails

யாழ். மாவட்ட கூட்டுறவாளர்களுக்கு செயலமர்வும், பத்திரிகை வெளியீடும்

-கஜிந்தன்- யாழ்ப்பாணம் மாவட்ட கூட்டுறவுச் சபையின் ஒன்றிணைந்த கூட்டுறவு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பல நோக்கு கூட்டுறவு சங்கங்களின் பொது முகாமையாளர்கள், கணக்காளர்கள் மற்றும் சமாசங்களின் பொது...

Read moreDetails

மாகாணசபைத் தேர்தல், புதிய அரசியலமைப்புக்கான அழுத்தங்களை சகல தரப்பினரும் பிரயோகிக்க வேண்டும்

-ஜனநாயக த.தே. கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன்- மாகாணசபைத் தேர்தல்களை உடனடியாக நடாத்துவதற்கும், புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளை ஆரம்பிப்பதற்கும் உரிய அழுத்தங்களை வலுவாகப் பிரயோகிக்க...

Read moreDetails

தவிசாளர் நிரோஸின் கடமைக்கு இடையூறு : சந்தேகநபருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸின் கடமைக்கு இடையூறு விளைவித்த வழக்கில் சந்தேகநபருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் பிரகாரம்...

Read moreDetails

யாழில் அனைத்து இடங்களிலும் இன்று பெற்றோல் விநியோகம்

-அரசாங்க அதிபர் தகவல்- -க.சபேஷன்- யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பெற்றோல் விநியோகம் நடக்கும் என்று மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம்...

Read moreDetails

வவுனியா வடக்கு கல்வி சமூகத்தின் மீது விரோதம் காட்டியவர்கள் மன்னிப்பு கோரவேண்டும்!

-இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா வடக்கு செயலாளர்- வவுனியா வடக்கு கல்வி சமூகத்தின் மீது விரோதத்தை கக்கிய வன்னி மாவட்ட நாடாhளுமன்ற உறுப்பினர்கள் மன்னிப்புக் கோர வேண்டும்....

Read moreDetails

உள்ளூர் சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கு 130 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு!

-நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன்- யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ளூர் சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 130 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் பல வரலாற்று...

Read moreDetails
Page 30 of 217 1 29 30 31 217
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.