அரசியல் தீர்வு எட்டப்படும்வரை – இடைக்கால நிர்வாக பொறிமுறை தேவை

-ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு மகஜர்- அரசியல் தீர்வு எட்டப்படும்வரை சர்வதேச மேற்பார்வையின் கீழ் இடைக்கால நிர்வாக பொறிமுறை ஒன்றை அமைக்கவேண்டும் என கோரி ஐ.நா பொதுச் செயலாருக்கு...

Read moreDetails

பாராளுமன்ற குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் சிறீதரன்!

பாராளுமன்ற குழுத் தலைவர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

யாழ்ப்பாணம் – மன்னார் (A32) வீதியில் விபத்து : இருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் – மன்னார் (A32) பிரதான வீதியின் பல்லவராயன் கட்டுசந்தி பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர். இரு மோட்டார்...

Read moreDetails

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மக்களின் காணிகளை விடுவித்தல் தொடர்பான கலந்துரையாடல்!

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வாவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டிய பொறுப்பு – ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் உண்டு

-ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன்- புதிய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தாம் இனவாதி இல்லை என்றும், மதவாதி இல்லை என்றும் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் செய்யும்...

Read moreDetails

சுதந்திர தினத்தை ‘கரிநாளாக’ அனுஷ்டிக்குக : பல்கலை மாணவர்களின் கோரிக்கைக்கு – சிறீதரன் எம்.பி ஆதரவு!

நாளைய தினம் நடைபெறவுள்ள இலங்கையின் சுதந்திர தினத்தை 'கரிநாளாக' அனுஷ்டிக்குமாறு பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தமிழசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

நியூட்டனின் மூன்றாம் விதியை பல நூற்றாண்டுக்கு முன்னரே திருக்குறளில் சொன்னவர் திருவள்ளுவர்!

-வட மாகாண ஆளுநர் வேதநாயகன்- -த.அம்பிகாவதி- நவீன அறிவியல் விஞ்ஞானி ஐசக் நியூட்டன் கண்டுபிடித்த மூன்றாம் விதியை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே திருக்குறளின் ஊடாக உலகுக்குச் சொன்னவர்...

Read moreDetails

தமிழ் மக்களின் உரிமைக்காக பல ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்தவர் மாவை சேனாதிராசா

-கஜிந்தன்- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா பதவி ஆசையற்றவர். சலுகைகளுக்கு விலைபோகாதவர். தனக்கென எதனையும் எதிர்பார்க்காது, தமிழ் மக்களின் உரிமைக்காகப் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர்...

Read moreDetails

ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடி முத்துக்குமாரசாமியின் நினைவுகூரல் நிகழ்வு!

அமெரிக்காவில் அண்மையில் இயற்கை எய்திய ஈழ விடுதலைப் போராட்டத்தின முன்னோடிகளில் ஒருவரான தம்பித்துரை முத்துக்குமாரசாமியை நினைவுகூரல் நிகழ்வு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை, திருநெல்வேலி இந்து வாலிபர் சங்க...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டம் ஊடாக – குடியேற்றம் செய்யப்படவுள்ளோர் சிங்களவர்கள் அல்ல, தமிழர்கள்!

-மக்களால் நிராகரிக்கப்பட்ட நாடக நடிகர்கள் அதைப் பார்ப்பார்கள்- கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக குடியேற்றம் நடக்கத்தான்போகிறது. அது சிங்கள குடியேற்றம் அல்ல தமிழ் குடியேற்றம் என அமைச்சர்...

Read moreDetails
Page 46 of 209 1 45 46 47 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.