மாங்குளத்தில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – மயிரிழையில் தப்பிய பயணிகள் : மூவர் படுகாயம்!

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்துக்குள்ளாகியதில் காயமடைந்த மூவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் குறித்த விபத்து...

Read moreDetails

கொட்டும் மழைக்குள்ளும் – தையிட்டி விகாரைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டி, திஸ்ஸ விகாரைக்கு எதிராக நேற்று ஞாயிற்றுக்கிழமை கொட்டும் மழைக்குள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சட்டவிரோதமான முறையில் குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியும், அதனை அங்கிருந்து அகற்றுமாறு...

Read moreDetails

வடக்கு, கிழக்கில் மழை தொடரும்!

இலங்கையின் தென்பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைத்து வரும் மழை எதிர்வரும் 4 ஆம் திகதி...

Read moreDetails

நாவற்குழியில் பயன்பாடற்ற வீடுகளை வீடற்ற தமிழ் மக்களுக்கு வழங்குங்கள்

-த.சுபேசன்- தென்மராட்சிப் பிரதேசத்தின் நாவற்குழிப் பிரதேசத்தில் பயன்படுத்தப்படாத நிலையில் காணப்படுகின்ற அரச வீட்டுத்திட்ட வீடுகளை காணி இல்லாத தமிழ் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாராளுமன்ற...

Read moreDetails

கிளியில் மணல் கடத்தல் : டிப்பர் மீது துப்பாக்கிச் சூடு

-சு.பாஸ்பரன்- கிளிநொச்சி புளியம்பொக்கணை பகுதியில் இருந்து ஏ-35 வீதிவழியாக சட்ட விரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனத்தின் மீது நேற்று அதிகாலை 2.15 மணியளவில் துப்பாக்கி...

Read moreDetails

யாழ்ப்பாணம் வந்தடைந்த ரி-20 உலகக் கிண்ணம்

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு உலக கிண்ணம் கொண்டு வரப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டது. இருபதுக்கு இருபது கிரிக்கெட் உலகக் கிண்ண போட்டியை இந்தியா - இலங்கை இணைந்து...

Read moreDetails

கிவுல் ஓயாத் திட்டத்துக்கு எதிராக – வவுனியாவில் இன்று மாபெரும் போராட்டம்

-அரசியல்கட்சிகள், பொது அமைப்புக்கள் அழைப்பு- வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களை மையப்படுத்தி முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள கிவுல் ஓயாத்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று திங்கட்கிழமை வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச...

Read moreDetails

பிரஜா சக்தி என்பது – மக்களின் ஆணையை அவமதிக்கும் செயல்!

-அன்ரனி திலக்- அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட பிரஜா சக்தி முறைமை மக்களுடைய ஆணையை அவமதிக்கும் ஒரு செயலென தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நேற்று ஆழியவளை...

Read moreDetails

சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் – லஞ்சீற் பாவனைக்கு தடை

வருங்கால சந்ததியை புற்றுநோயில் இருந்து மீட்டெடுக்கும் முகமாகவும் வடக்கு மாகாண ஆளுநரின் சுற்றறிக்கையின் பிரகாரமும் நாளை ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட த்பட்ட உணவகங்கள் மற்றும்...

Read moreDetails

கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை

-ஊர்காவற்றுறை பிரதேச சபை அறிவிப்பு- ஊர்காவற்றுறை பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் பொதுப் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக காணப்படும் கால்நடைகள் மார்ச் 1 ஆம் திகதி முதல்...

Read moreDetails
Page 49 of 209 1 48 49 50 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.