வட மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் – மணல் யார்டுகள் அமைக்கப்பட வேண்டும்

-இலங்கை தேசிய நிர்மாண சங்க வடமாகாண கிளையின் தலைவர் நந்தரூபன்- வடக்கு மாகாணம் தற்போது கடுமையான மணல் பற்றாக்குறை நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலை வீடமைப்பு,...

Read moreDetails

முத்துக்குமாரின் நினைவேந்தல் நிகழ்வு

-கஜிந்தன்- தமிழீழ மண்ணின் விடுதலைக்காகவும், தமிழ் இனத்தின் உரிமைக்காகவும் தன் உடலையே தீயிற்கு உவந்தளித்த வீரன் முத்துக்குமாரின் நினைவு நிகழ்வு நேற்று முன்தினம் வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில்...

Read moreDetails

வடக்கு மற்றும் தெற்கை இணைக்கும் பொங்கல் விழா!

-க.கனகராசா- வடக்கு மற்றும் தெற்கை இணைக்கும் தனித்துவமான கலாச்சார அனுபவம் மற்றும் பொங்கல் விழா தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் நேற்று வெள்ளிக்கிழமை அதிபர் தில்லையம்பலம் வரதன் தலைமையில்...

Read moreDetails

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவையின் – சிலை திறப்பு விழாவும், நினைவஞ்சலி நிகழ்வும்

இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு விழாவும், ஓராண்டு நினைவஞ்சலி நிகழ்வும் இன்று சனிக்கிழமை இடம்பெறவுள்ளன. திருவுருவச் சிலை...

Read moreDetails

வாழ்க்கையில் துன்பம் வந்தாலும் – சத்தியம், உண்மையை கைவிடக்கூடாது

-இந்திய துணைத் தூதுவர்- காந்தியின் வாழ்க்கை தத்துவங்கள் மற்றம் கோட்பாடுகள் தற்போது உள்ளவர்களுக்கு தேவையான ஒன்றாகவுள்ளதாக யாழ்.இந்திய துணை தூதுவர் சாய் முரளி தெரிவித்தார். மகாத்மா காந்தியின்...

Read moreDetails

திடீர் பணக்காரர்கள் குறித்த – தகவல்களை மக்கள் மேலும் வழங்குவதற்கு முன்வர வேண்டும்!

-கஜிந்தன், க.சபேஷன்- வலிகாமம் மேற்கில் திடீர் பணக்காரர்கள் உருவாகியுள்ளமை குறித்து எங்களுக்கு தெரியும். உங்களுக்கு தெரியுமா? இவ்வாறானவர்கள் குறித்த பட்டியலை தரவா என நாடாளுமன்ற உறுப்பினரும், வலி...

Read moreDetails

சங்கானை கிழக்கு பகுதியிலுள்ள இராணுவ முகாமினை அகற்றுங்கள்!

-இராணுவத்திடம் கோரிக்கை முன்வைப்பு- -கஜிந்தன்- சங்கானை கிழக்கு பகுதியிலுள்ள இராணுவ முகாமினை அகற்றிவிட்டு அந்த காணியை மக்களிடம் கையளிக்குமாறு கோரியிருந்த நிலையில் அதனை சாதகமாக பரிசீலிப்பதாக இராணுவத்தினர்...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் – வவுனியா பொது அமைப்புகளுடன் கலந்துரையாடல்

-சொ.வர்ணன்- இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கு- கிழக்கு மாகாணங்களில் நடைபெறவுள்ள பேரணி தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளால் வவுனியா மாவட்டத்தில் நேற்று...

Read moreDetails

தேசியத் தலைவர் வாழ்ந்த – வல்வெட்டித்துறைக் காணியில் நூலகம் அமைக்க கோரிக்கை

-இ.கலைஅமுதன்- தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்து வளர்ந்த வல்வெட்டித்துறை பூர்வீக இல்ல காணியில் நூலகமொன்றை அமைப்பதற்கான நகர சபை அனுமதிக்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம்...

Read moreDetails

யாழ்.விமான நிலையம் ஊடாக – விரைவில் புதிய விமான சேவைகள்!

யாழ். சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அதே நிலையில் புதிய விமான சேவைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம்...

Read moreDetails
Page 50 of 209 1 49 50 51 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.