யாழ்.போதனா வைத்தியசாலையில் கட்டில்கள் பற்றாக்குறை : வட்டு. பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர்கள் பற்றாக்குறை!

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் தாதியர்கள், வைத்தியர்கள் இல்லாமல் கட்டில் மேல் கட்டில் படுத்திருப்பதாக கலாநிதி சிதம்பரமோகன் தெரிவித்தார். வலிகாமம் மேற்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மக்கள் அணி திரள வேண்டும்!

-ரவிகரன் எம்.பி அழைப்பு- மகாவலி அதிகாரசபையின் எல் வலயத்தால் முன்னெடுக்கப்படும் தமிழர்களின் இனப்பரம்பல் கோலத்தை மாற்றியமைக்கும் 'கிவுல் ஓயா' திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு எதிர்வரும் 2 ஆம்...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டத்தால் நீரினுள் மூழ்கவுள்ள குடியிருப்புகள் : வெளிச்சத்துக்கு வரும் அநுர அரசின் இரட்டை வேடம்!

-தமிழர் மரபுரிமை பேரவை கண்டனம்- கிவுல் ஓயா திட்டத்தால் 400 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய மற்றும் குடியிருப்பு நிலங்கள் நீரினுள் மூழ்கும் நிலை காணப்படுகின்றது. அத்தோடு வவுனியா...

Read moreDetails

மகாத்மா காந்தியின் சிரார்த்த தினம் யாழில் அனுஷ்டிப்பு!

இந்தியாவின் தேசபிதா மகாத்மா காந்தியின் 78 ஆவது சிரார்த்த தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகம் ஏற்பாடு செய்த இந்த நினைவு நிகழ்வில்...

Read moreDetails

தமிழ் உத்தியோகத்தர்களே எமக்கு சாபக்கேடாகவுள்ளனர் – அர்ச்சுனா எம்.பி

-த.சுபேசன்- கனிமவளத் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகியவற்றில் பணிபுரிகின்ற தமிழ் உத்தியோகத்தர்களே எமக்கு சாபக்கேடாக காணப்படுவதாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சுட்டிக்காட்டியுள்ளார். தென்மராட்சிப்...

Read moreDetails

மாந்தை – கிழக்கு வீட்டுத்திட்ட வீடுகள் முன்னுரிமை அடிப்படையில் மீளமைக்கப்படும்!

-மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன்- மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 50 வீட்டுத்திட்ட வீடுகளை முன்னுரிமை அடிப்படையில் மீளமைத்துக்கொடுக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன்...

Read moreDetails

கிராமங்களுக்கான பொதுப் போக்குவரத்து சேவைகள் விரைவில் விஸ்தரிக்கப்படும்!

-நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்- -த.சுபேசன்- இலங்கை போக்குவரத்து சபைக்கு விரைவில் புதிய ஆளணி நியமனம் மற்றும் 3 ஆயிரம் புதிய பேருந்துகள் கொள்வனவு என்பன இடம்பெறவுள்ள நிலையில்...

Read moreDetails

வடக்கு – கிழக்கு படுகொலைகளுக்கு – நீதியை வழங்க நடவடிக்கை எடுக்குமா அநுர அரசாங்கம்?

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற படுகொலைகளுக்கான நீதியை அநுர அரசாங்கம் வழங்கவேண்டும் என கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன், நாட்டில் சமத்துவமான, சட்டவாட்சி நடப்பதாக இருந்தால்...

Read moreDetails

பளை நகரில் கோர விபத்து : பெண் பலி – டிப்பர் சாரதி கைது!

-சி.ஜெகதீஸ்வரன்- கிளிநொச்சி – பளை நகர்ப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் மீது டிப்பர் வாகனம் மோதியதில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவத்தில் பளை...

Read moreDetails

யாழ். சர்வதேச விமான நிலையத்திலிருந்து – புதிய சேவைகளை ஆரம்பிக்கத் திட்டம்!

-காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி குறித்து விரிவான ஆய்வு--மயிலிட்டி துறைமுக அபிவிருத்திக்கு 400 மில்லியன் - அமைச்சர் சந்திரசேகர்- -சொ.வர்ணன்- யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புதிய விமான...

Read moreDetails
Page 51 of 209 1 50 51 52 209
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.