செய்திகள்

Your blog category

11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் வழக்கு: சந்தேக நபராக பெயரிடப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி!

கொழும்பு மற்றும் அதன் அண்டைய பகுதிகளில் 11 நபர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன சந்தேக...

Read moreDetails

‘தூயஒளி’ படகு படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல்

யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில் படுகொலை செய்யப்பட்ட 31, குருநகர் கடற்தொழிலாளர்களின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் , குருநகரில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் நேற்றைய தினம் புதன்கிழமை...

Read moreDetails

ஹோர்முஸ் நீரிணை முற்றிலும் மூடப்பட்டது: ஈரான் அறிவிப்பு

உலகளாவிய மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தின் மிக முக்கிய கடல் மார்க்கமான ஹோர்முஸ் நீரிணை அனைத்து வகையான கப்பல்களின் போக்குவரத்துக்கும் முற்றிலும் மூடப்பட்டுள்ளதாக ஈரானின் மத்திய...

Read moreDetails

கோலாகலமாகத் தொடங்கும் உலகக் கோப்பை! முதல் போட்டியில் மெக்சிகோ – தென்னாப்பிரிக்கா மோதல்

கால்பந்து ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பு முடிவுக்கு வந்திருக்கிறது. 2026 FIFA உலகக் கோப்பை இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. தொடரை நடத்தும் நாடுகளில் ஒன்றான மெக்சிகோ, முதல்...

Read moreDetails

குவைத் வான்பரப்பு தற்காலிகமாக மூடப்பட்டது

ஈரானின் தொடர் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்களைத் தொடர்ந்து, குவைத் தனது வான்பரப்பை அவசரமாக மூடியுள்ளதுடன், அங்கு வரவிருந்த அனைத்து விமானங்களையும் மாற்று விமான நிலையங்களுக்குத்...

Read moreDetails

சொல்லிசைப்பாடகர் கணேஷ்குமார் சங்கீத்சனை உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் ; துரைராசா ரவிகரன்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள சொல்லிசைப்பாடகர் கணேஷ்குமார் சங்கீத்சனை உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அத்தோடு நாட்டில் அடக்குமுறைக் கருவியாகப் பாவிக்கப்படும் பயங்கரவாதத் தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்பட...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழியில் 339 என்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில் இருந்து 12 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சிசுக்கள், சிறுவர்களுடைய என்புக்கூடுகள் உட்பட 7 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி...

Read moreDetails

சலேக்காக முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேவுக்கு எதிராகக் முன்னெடுக்கப்பட்ட கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற நடத்தையைக் கண்டித்து நடத்தப்பட்ட சத்தியாகிரகத்தை தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டுவர முடிவு...

Read moreDetails

தென் ஆப்ரிக்காவில் துப்பாக்கிச்சூடு – 12 பேர் உயிரிழப்பு

ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மர்ம நபர்கள் நடத்திய இந்த தாக்குதலில் 9 ஆண்கள் மற்றும் 3...

Read moreDetails

கோட்டை நீதிவான் நீதிமன்றம் அருகே பலத்த பாதுகாப்பு

கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. விசேட அதிரடிப்படையின் (STF) அதிகாரிகள் மற்றும் பெருமளவிலான பொலிஸ்...

Read moreDetails
Page 21 of 688 1 20 21 22 688
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.