செய்திகள்

Your blog category

மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பான விசேட செயற்குழு கால நீட்டிப்பு

மாகாணசபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தலாம் என்று ஆராய்ந்து யோசனை மற்றும் விதப்புரை அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட செயற்குழுவின் காலத்தை 2026.09.17...

Read moreDetails

நிதிக்குழு கூட்டத்தின் நடுவில் வெளியேறிய செயலாளர்: வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையில் பரபரப்பு!

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வின் நிதிக்குழு கூட்டம் இன்றைய தினம் சபையின் தவிசாளர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, பிரதேச சபையின்...

Read moreDetails

தொல்லியல் ஆய்வைத் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பிய மக்கள் மற்றும் உள்ளூராட்சி பிரதிநிதிகள்!

காரைநகர் வேரப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள காரைநகர் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்குச் சொந்தமான காணியில், தொல்லியல் திணைக்கள அதிகாரிகளும் வெளிநாட்டு நிபுணர்களும் இணைந்து தொல்லியல் அகழ்வாராய்ச்சி மற்றும் ஆய்வுகளை...

Read moreDetails

தேர்தல் மேடைகளில் ஒலித்த பாடல்களுக்கு பொறுப்பு யார்? – நாமல் எம்.பி.

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலின்போது வடக்கில் தேர்தல் மேடைகளில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக ஒலிரவிடப்பட்ட பாடல் விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் பாடலாகும். அந்தப் புலிகளின் பாடலுக்கு பொறுப்புக்கூறுவது...

Read moreDetails

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார்

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 84. கடந்த சில நாட்களாக கடும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பாரதிராஜா,...

Read moreDetails

இராணுவ அதிகாரியை கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் – ஆயுதங்களுடன் கைதான சந்தேகநபர்

ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். 2018.09.09 அன்று நாரங்கஸ்பிட்டிய, கிரிந்திவெல பகுதியில்...

Read moreDetails

அவசரகால சட்டம் மேலும் நீடிப்பு

அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேறியது . அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பதற்கு ஆதரவாக135வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன இதன்படி அவசரகால சட்ட...

Read moreDetails

செம்மணியில் இன்று 08 சிறுவர்களின் என்பு கூடுகள் உட்பட 09 என்பு கூடுகள் மீட்பு

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் 08 சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதிகள் உட்பட 09 என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் , ஒரு...

Read moreDetails

இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று (09) சற்று வீழ்ச்சியடைந்துள்ளதுடன், அதன் விற்பனை விலை 342 ரூபாயாக அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய...

Read moreDetails

ஹோர்மூஸ் நீரிணையில் அமெரிக்க ஹெலிக்கொப்டர் விபத்து

ஹோர்மூஸ் நீரிணை பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கப் பாதுகாப்புப் படையின் ஹெலிக்கொப்டரொன்று வெடித்துச் சிதறியுள்ளது. இந்த வெடிப்புச் சம்பவமானது, நேற்று (09) இடம்பெற்றுள்ளதாக நியூயோர்க் டைம்ஸ்...

Read moreDetails
Page 22 of 688 1 21 22 23 688
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.