செய்திகள்

Your blog category

தலவத்துகொட தீ விபத்தில் மூவர் உயிரிழப்பு

தலவத்துகொட சந்தியில் உள்ள ஒரு உணவகத்தில் இன்று (09) காலை ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ விபத்தில் காயமடைந்த நான்கு பேர்...

Read moreDetails

சரண குணவர்தனவிற்கு எதிரான 4 ஊழல் வழக்குகளின் தீர்ப்பு இன்று! முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள...

Read moreDetails

ஒரே நாளில் அதிக மனித எலும்புக்கூடுகள் அடையாளம் !

மனித புதைகுழியில் இன்றைய அகழ்வு பணிகளின் போது சிறுவர்களுடைய என்பு கூடுகள் உள்ளிட்ட 06 மனித என்பு கூட்டு தொகுதிகள் குவியலாக அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித...

Read moreDetails

மூடப்பட்டுள்ள உப்புமால் வீதியைத் திறந்து மக்கள் பாவனைக்கு கையளியுங்கள் – ரவிகரன் எம்.பி.

கடந்த 2009ஆம் ஆண்டிற்குப் பிற்பாடு மூடப்பட்டுக் காணப்படுகின்ற முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு அருகிலுள்ள உப்புமால் வீதியைத் திறந்து மக்கள் பாவனைக்காக கையளிக்குமாறு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா...

Read moreDetails

வாகன இலக்கத் தகடு அச்சிடும் பணி மீண்டும் ஆரம்பம்!

டெண்டர் பிரச்சினைகள் காரணமாக ஒரு வருடத்திற்கும் மேலாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் இன்று (08) காலை 10.00 மணி முதல்...

Read moreDetails

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஆசிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை; இலங்கைக்கு ஆபத்தில்லை!

பிலிப்பைன்ஸின் மின்டானோ தீவில் ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவான மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின்...

Read moreDetails

கொழும்பு நட்சத்திர விடுதியில் அதிரடி: 6 லட்சம் போலி டொலர்களுடன் பெண் உட்பட நால்வர் சிக்கினர்!

கொழும்பில் உள்ள பிரபல நட்சத்திர விடுதி ஒன்றில், பெருந்தொகையான போலி அமெரிக்க டொலர்களுடன் பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த...

Read moreDetails

கச்சா எண்ணெய் விலை உயர்வு: உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம்!

மத்திய கிழக்கில் மீண்டும் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்று (8) மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. பிரண்ட் ரக...

Read moreDetails

சிஐடி பணிப்பாளருக்கு சுரேஷ் சலேயின் மனைவி அனுப்பிய அவசரக் கடிதம்! பின்னணி என்ன?

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவின் மனைவி மனோரி சலே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்....

Read moreDetails

இனப்படுகொலைக்கு நீதி கோரி லண்டனில் ஆர்ப்பாட்டம்

இறுதி யுத்தத்தில் இலங்கை அரசாங்கத்தினால் கடந்த 2009 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையின் 17 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகம் மற்றம் புலம்பெயர்...

Read moreDetails
Page 23 of 688 1 22 23 24 688
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.