செய்திகள்

Your blog category

திட்டமிட்டபடி அனைத்துப் பரீட்சைகளும் நடத்தப்படும்!

-பிரதி கல்வி அமைச்சர் தகவல்- திட்டமிட்டபடி பாடசாலை மாணவர்களுக்குரிய அனைத்து பரீட்சைகளும் நடத்தப்படும் என பிரதி கல்வி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார். உயர்மட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற...

Read moreDetails

நெருக்கடிகளுக்கு மத்தியில் – இலங்கைக்கு $ 480 மில்லியன் ஒதுக்கீடு!

-200 மில்லியன் உடன் விடுவிப்பு - ADB இணக்கம்- மத்திய கிழக்கு மோதல் சூழலுக்கு மத்தியில் இலங்கைக்கு ஒதுக்கீடு செய்திருந்த 380 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை...

Read moreDetails

2026 உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் – இன்றுமுதல் ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று செவ்வாய்க்கிழமை முதல் ஏப்ரல் 24 ஆம் திகதி வரை இணையவழி (Online) ஊடாகக்...

Read moreDetails

ஜூன் மாதத்தில் பஸ் கட்டணம் மீண்டும் அதிகரிக்குமா?

எதிர்வரும் ஜூலை மாதம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தேசிய பஸ் கட்டணக் கொள்கையின் கீழ், மீண்டும் பஸ் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படுமா என்பது குறித்து அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த...

Read moreDetails

ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைப் பெற இராஜதந்திரப் பேச்சு!

ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக தற்போது இராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

Read moreDetails

யாழில் சுற்றுலா சென்றவர்களை – மதுபோதையில் தாக்கிய பொலிஸார்!

மணல்காட்டிற்கு சுற்றுலா சென்ற குழுவினருக்கும், சிவில் உடையில் நின்ற பொலிஸாருக்கும் இடையே இடம்பெற்ற வாக்குவாதத்தில் இரு பொதுமகன்கள் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதுதொடர்பான காணொளி...

Read moreDetails

மார்ச் மாதத்திற்குள் மாத்திரம் மூன்று முறை எரிபொருள் விலை அதிகரிப்பு : பாரிய நெருக்கடியில் மக்கள்!

-முன்னாள் ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன- மார்ச் மாத காலப்பகுதிக்குள் அரசாங்கம் மூன்று முறை எரிபொருள் விலையை அதிகரித்தமையானது பொதுமக்கள், வர்த்தக சமூகம், தொழிலதிபர்கள் மற்றும் விவசாயிகள்...

Read moreDetails

பேருந்து விபத்து – 12 பேர் காயம்!

பொலன்னறுவை - சோமாவதிய பிரதான வீதியின் சுங்காவில மற்றும் சோமாவதிய ஆகிய பகுதிகளுக்கு இடையில் பக்தர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி...

Read moreDetails

எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிப்பு!

சர்வதேச வர்த்தக பதற்றம் காரணமாக சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கக்கூடும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதிக்குள் எரிவாயு...

Read moreDetails

இலங்கை, இந்திய வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையே – விசேட கலந்துரையாடல்!

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில்...

Read moreDetails
Page 23 of 665 1 22 23 24 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.