Tag: indian news

போர்க்கப்பலில் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி!

கோவாவில் ஐ.என்.எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில், கடற்படையினருடன் தீபாவளியை பிரதமர் மோடி கொண்டாடி மகிழ்ந்தார். அந்த நிகழ்வில் பிரதமர் மோடி உரையாற்றுகையில்:- நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். ...

Read moreDetails

சாதனை படைத்த அயோத்தி!

அயோத்தி சரயு நதிக்கரையில் 29 லட்சம் அகல் விளக்குகள் நேற்று ஏற்றப்பட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டது.ஒரே நேரத்தில் 2,128 அர்ச்சகர்கள் நடத்திய பிரம்மாண்ட ஆரத்தி வழிபாடும் ...

Read moreDetails

இந்தியாவில் தீ விபத்து : 20 பேர் பலி

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் பஸ் ஒன்று தீப்பிடித்ததில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து ஜெய் சால்மர் நகருக்கு நேற்று செவ்வாய்க்கிழமை ...

Read moreDetails

தமிழகத்தில் கைதான இலங்கையர்!

இந்தியாவில் இலங்கையர்களால் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையை இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் கண்டுபிடித்துள்ளது. 500 மில்லியன் இந்திய ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள போதைப்பொருள் உட்பட அதிக ...

Read moreDetails

தோனியைப் பின்தள்ளிய ஜடேஜா!

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ...

Read moreDetails

இடிந்து விழுந்த வளைவு : 9 பேர் பலி!

தமிழ்நாட்டின் சென்னை அருகே கட்டுமானப் பணிகளில் உள்ள எண்ணூர் அனல் மின் நிலையத்தில் ஒரு வளைவு இடிந்து வீழ்ந்ததில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் அசாம் மற்றும் ...

Read moreDetails

சீக்கிரமே எல்லா உண்மையும் வெளியே வரும் : நடிகர் விஜய்

என் வாழ்க்கையில் நடக்கக்கூடாதது நடந்திருச்சு. மனசுமுழுக்க வலி மட்டும் தான் இருக்குது. இதுவரையில் இப்படி ஒரு நிலை என் வாழ்க்கையில் வந்ததில்லை என்று தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் ...

Read moreDetails

சேதப்படுத்தப்பட்ட லண்டன் மகாத்மா காந்தி சிலை : இந்தியா கடும் கண்டனம்!

லண்டனில் உள்ள டேவிஸ்டாக் சதுக்கத்தில் மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. லண்டன் டேவிஸ்டாக் சதுக்கத்தில் காந்தி சிலை உள்ளது. இந்த சிலை ...

Read moreDetails

இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கையர்கள் கைது!

இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு கடந்த வருடம் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த ஐரேஷ் ஹசங்க, சுகத் சமீந்து மற்றும் திலீப் ஹர்ஷன ஆகிய மூன்று இலங்கையர்களை பெங்களூரு மத்திய ...

Read moreDetails

ஓய்வு பெறுகிறார் ஆசியாவின் முதல் பெண் ஓட்டுநர்!

ஆணாதிக்கம் நிறைந்த இந்திய ரயில் வேயில் அசாத்தியமான துணிச்சலுடன் நுழைந்து, ஆயிரக்கணக்கான பெண்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த ஆசியாவின் முதல் பெண் ஓட்டுநர் சுரேகா யாதவ் வரும் 30 ...

Read moreDetails
Page 5 of 6 1 4 5 6
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.