Tag: jaffna news

நிறுவுநர் தின நிகழ்வும், பரிசளிப்பு விழாவும்

கரணவாய் தாமோதர வித்தியாலயத்தின் நிறுவுநர் தின நிகழ்வும், பரிசளிப்பு விழாவும் நாளை சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு அதிபர் ஆனந்தராசா விமலராசா தலைமையில் பாடசாலை திறந்தவெளி அரங்கில் ...

Read moreDetails

நாதஸ்வர வித்துவான் பாலமுருகனுக்கு அமெரிக்க அரசின் உயர் விருதுகள்!

உலகப் புகழ் பெற்ற நாதஸ்வர வித்துவான் பி. எஸ். பாலமுருகனுக்கு அமெரிக்க அரசின் இரண்டு உயரிய விருதுகள் கிடைத்துள்ளன. நியூயோர்க் மாநில செனட்டரான ஜெரமி கூனி மற்றும் ...

Read moreDetails

சிவில் பாதுகாப்பு குழுவின் விசேட சந்திப்பு!

-கஜிந்தன்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிவில் பாதுகாப்பு குழுவின் விசேட சந்திப்பு வட்டுக்கோட்டை தொழில்நுட்ப கல்லூரி மண்டபத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. குறித்த சிவில் பாதுகாப்பு குழு கடந்த ...

Read moreDetails

பரிசளிப்பு விழா

-க.கனகராசா- சாவகச்சேரி நகராட்சி மன்ற மீசாலை பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:30 மணிக்கு சாவகச்சேரி, பொன்விழா மண்டபத்தில் ...

Read moreDetails

ஆலய சூழலில் மரங்கள் நடுகை

-சொ.வர்ணன்- வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கு சமூக ஆர்வலர்களால் நேற்று வியாழக்கிழமை வடமராட்சி கிழக்கு கொட்டோடை பிள்ளையார் ஆலயச் சூழலில் சவுக்கு மரங்கள் நடுகை செய்யப்பட்டுள்ளது. ஆலயத் ...

Read moreDetails

தெல்லிப்பளையில் மயங்கி விழுந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- திடீரென மயங்கி விழுந்த குடும்பஸ்தர் வைத்தியசாலை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த சம்பவம் யாழ்.தெல்லிப்பளைப் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. நண்பகல் 12.30 மணியளவில் வீட்டிலிருந்த மேற்படி ...

Read moreDetails

செம்மணி அகழ்வுப் பணியிலிருந்து சட்டவைத்திய அதிகாரி நீக்கம்!

-சொ.வர்ணன்- யாழ்.செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இரு சட்டவைத்திய அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டிருந்த நிலையில் ஒருவர் நீக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபவானந்தராஜா, இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை ...

Read moreDetails

யாழில் பொலிஸார் திடீர் சோதனை : வாள் – போதைப் பொருளுடன் 9 சந்தேகநபர்கள் கைது!

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணத்தில் கூரிய ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 2 நாட்களில் யாழ்ப்பாணம் ...

Read moreDetails

நெடுந்தீவு பிரதேசசபை தவிசாளர் அடங்கலாக 6 பேர் கைது!

-தொல்பொருன் சின்னத்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு- -இ.கலைஅமுதன்- யாழ்.நெடுந்தீவில் தொல்பொருள் சின்னத்திற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் நெடுந்தீவு பிரதேசபை தவிசாளர் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் ...

Read moreDetails

2 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது!

-கஜிந்தன்- யாழ்.அரசடிப் பகுதியில் 2 கிராம் 250 மில்லிகிராம் ஹெரோயினுடன் கொழும்பைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாவட்ட சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகரின் ...

Read moreDetails
Page 103 of 153 1 102 103 104 153
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.