Tag: jaffna news

வலி. வடக்கில் காணிகளை விடுவிப்பதாக கூறிரேடார், வைத்தியசாலை அமைக்க காணிகளை சுவீகரிக்க முயற்சி!

மக்களுடைய காணி மக்களுக்கே என கூறி ஆட்சி அமைத்தவர்கள் வீதியை மாத்திரம் திறந்து விட்டு, காணிகளை கையளிப்பது போன்றதான மாயையை உருவாக்கியுள்ளனர் என வடமாகாண காணி உரிமைக்கான ...

Read moreDetails

மந்திரிமனையை பாதுகாக்க நடவடிக்கை!

யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை நிலவும் நாட்களில் மந்திரிமனை மேலும் சேதமடையாதிருக்க, மந்திரிமனையின் வாயிற்பகுதியில் உள்ள கூரைகள் அகற்றப்பட்டு, அவற்றை பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அகற்றப்படும் பொருட்களை பாதுகாப்பாக ...

Read moreDetails

வேலணையில் பனம் விதைகள் நடுகை!

தீவகத்தின் அடையாளத்தை பாதுகாத்து பசுமையை உருவாக்கவும், பனைமரங்களின் பாதுகாப்பை உறுதி செய்து, நன்னீர் வளங்களைப் பாதுகாக்கவும் வேலணைப் பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான பனம் விதைகள் நாட்டப்பட்டன. குறித்த திட்டம், ...

Read moreDetails

திருமறைக் கலாமன்றத்தின் வைரவிழா இரு தினங்கள்!

கலைப் பணியில் அறுபது ஆண்டுகளை நிறைவு செய்யும் திருமறைக் கலாமன்றத்தின் வைர விழா நிகழ்வுகள் எதிர்வரும் 18 ஆம், 19ஆம் திகதிகளில் மாலை 6.30 மணிக்கு, பிரதான ...

Read moreDetails

மாணவர்களுக்கு கவிதைப் பயிலரங்கு!

-த.அம்பிகாவதி- கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பன்னிரண்டு மாத விளக்கு வேலைத் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்ட செயலகமும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய பாடசாலை மாணவர்களுக்கான ...

Read moreDetails

வீரர்களின் அணித்தேர்வு நாளை ஆரம்பம்!

-ஞா.தமிழ்ச்செல்வன்- வடக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தினால் 23 வயதுக்கு உட்பட்ட வீர, வீராங்கனைகளுக்கான போட்டிகளுக்கு யாழ். மாவட்ட அணி தெரிவுகள் இடம்பெறவுள்ளது. நாளை சனிக்கிழமை காலை 8.30 ...

Read moreDetails

வடக்கில் உளநல ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை!

-த.சுபேசன்- வடக்கு மாகாண பாடசாலைகளில் உளநல மேம்பாட்டு ஆசிரியர்கள் பற்றாக்குறையாக காணப்படுவதாக கடந்த புதன்கிழமை கிறிசலிஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் பிரதம செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊராட்சி முற்றக் ...

Read moreDetails

வடக்கில் மின்வெட்டு!

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் எதிர்வரும் 26ஆம் திகதி காலை 6 மணி தொடக்கம் மாலை 7 மணிவரை மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என மின்சாரசபையின் வடமாகாண ...

Read moreDetails

கடற்படைக்கு காணி வழங்க மாட்டோம் : வலி,வடக்கு பிரதேசசபை தீர்மானம்!

-இ.கலைஅமுதன்- யாழ். கீரிமலையில் கடற்படையினரின் ரேடார் தளம் அமைப்பதற்கு காணி வழங்குவதில்லை என வலி,வடக்கு பிரதேசசபை அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வலி,வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு ...

Read moreDetails

பொலிஸாரிடம் அறிக்கை கோரிய ரஜீவன் எம்.பி!

-கஜிந்தன்- போதைப்பொருள் கடத்தும் குழு என சந்தேகிக்கப்படும் குழுவினரால், அண்மையில் பருத்தித்துறையில் மேற்கொள்ளப்பட்ட தந்தை மற்றும் மகன் மீதான கொடூர வாள் வெட்டுத் தாக்குதல் தொடர்பாக எடுத்த ...

Read moreDetails
Page 132 of 150 1 131 132 133 150
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.