Tag: jaffna news

மந்திகை பகுதிகளில் வீதி விளக்குகள் சீர்செய்யப்படவில்லையென குற்றச்சாட்டு

-சி.ஜெகதீஸ்வரன்- வடமராட்சி மந்திகை பகுதியில் உள்ள சந்திகளில் போதிய வெளிச்சமின்மையால் இரவு நேரங்களில் பயணிப்போர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். பருத்தித்துறை நகருக்கு அருகில் உள்ள நகராக ...

Read moreDetails

‘என்று தணியும் இந்த சுதந்திர தாகம்’ எனும் தொனிப்பொருளில் கருத்தரங்கு

தமிழ்த் தேசியக் கட்சியின் ஏற்பாட்டில் 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' எனும் தொனிப் பொருளிலான அரசியல் கருத்தரங்கு நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு அண்மையில் ...

Read moreDetails

மணலாறு பகுதிக்குரிய ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் – மொழி உரிமை மறுப்புக்கு அரசாங்கத்தின் பதில் என்ன?

-இ.கலைஅமுதன்- வெலி ஓயா பகுதி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் மொழி உரிமை மறுக்கப்பட்டமை மிக மோசமான விடயமென இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி ...

Read moreDetails

யாழ்.சர்வதேச விமான நிலையம் – 2025ல் புதிய மைல் கற்களை எட்டியது

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் 2025ம் ஆண்டில் அதிக செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டில் 53,443 சர்வதேச பயணிகள் இயக்கங்களையும், 1138 சர்வதேச விமான இயக்கங்களையும் விமான ...

Read moreDetails

தமிழ்த் தேசியப் பற்றாளர் தியாகி நடராஜனின் நினைவேந்தல் – யாழில் முன்னெடுப்பு!

தமிழ்த் தேசியப் பற்றாளர் தியாகி திருமலை நடராஜனின் 69 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, தாயக நினைவேந்தல் பணிமனையால், யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை மாலை அனுஷ்டிக்கப்பட்டது. 04.02.1957 ...

Read moreDetails

மாற்றத்துக்கான ஒரு புதிய சகாப்தத்தில் இப்போது அடியெடுத்து வைத்திருக்கிறோம்

-சுதந்திர தின உரையில் வடக்கு ஆளுநர்- காலம் மாறிக் கொண்டிருக்கிறது. மாற்றத்துக்கான ஒரு புதிய சகாப்தத்தில் நாம் இப்போது அடியெடுத்து வைத்திருக்கின்றோம். அந்த மாற்றத்தின் மீது நம்பிக்கை ...

Read moreDetails

யாழ். பல்கலையில் ஏற்றப்பட்ட கறுப்புக் கொடி!

யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று பெப்ரவரி 4 ஆம் திகதி புதன்கிழமை சுதந்திர கரிநாள் கொடி ஏற்றப்பட்டது. ஸ்ரீலங்கா அரசின் 78 ஆவது சுதந்திர தினம் தமிழ் மக்களின் ...

Read moreDetails

நிதி இருந்தும் பிரதேசசபை உப அலுவலகத்துக்கு நிரந்தர கட்டடம் அமைக்கப்படாமை ஏன் ?

-உறுப்பினர் சிவபாதம் கேள்வி- -த.சுபேசன்- நிதி இருந்தும் கைதடி உப அலுவலகத்துக்கு நிரந்தர கட்டடம் அமைக்கபடாமை ஏன் என சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் க.சிவபாதம் கேள்வி ...

Read moreDetails

யாழ். மாவட்டத்தில் – நீரிழிவு நோயாளர்கள் சடுதியாக அதிகரிப்பு!

யாழ்ப்பாணத்தில் நீரிழிவு தாக்கம் அதிகரித்து செல்வதாக யாழ். போதனா வைத்தியசாலையின் நீரிழிவு நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் மகாலிங்கம் அரவிந்தன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற ...

Read moreDetails

வீடு புகுந்து வாள்வெட்டு : குடும்பஸ்தர் படுகாயம்!

-கற்கோவளத்தில் பயங்கரம்- -சி.ஜெகதீஸ்வரன்- பருத்தித்துறை – கற்கோவளம் பகுதியில் வீடு புகுந்து மர்மநபர் நடத்திய வாள்வெட்டு தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று ...

Read moreDetails
Page 33 of 153 1 32 33 34 153
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.