Tag: jaffna news

மீன்பிடி நாள் தொழில் – நாகர்கோவிலில் ஆரம்பம்

-அன்ரனி திலக்- நாகர்கோவில் பெரும் கடற்கரையில் கரைவலை மீன்பிடி நாள் தின நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்றது. இதன்போது கரைவலையில் பிடிக்கப்பட்ட மீன்பிடிகளை கரைக்கு எடுத்து ...

Read moreDetails

தென்மராட்சி மண்ணில் முதன்முறையாக ‘தென்னிந்தியக் கலைஞர்களின் சாஸ்திரிய ஆற்றுகை’

-த.சுபேசன்- சாவகச்சேரி நகராட்சி மன்றமும் யாழ்.இந்திய துணைத்தூதரகமும் இணைந்து தென்மராட்சி மண்ணில் முதன்முறையாக நடத்துகின்ற 'தென்னிந்தியக் கலைஞர்களின் சாஸ்திரிய ஆற்றுகை' எனும் நடன நிகழ்வு நாளை மாலை ...

Read moreDetails

யாழில் சமூக ஒருமைப்பாடு தொடர்பிலான செயலமர்வு

-த.சுபேசன்- பால்நிலை சமத்துவம்,பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார உரிமைகள் குறித்த புரிதலின் ஊடாக சமாதானம் மற்றும் சமூக ஒருமைப்பாட்டினை ஏற்படுத்தும் நோக்கோடு இளம் விவசாயிகள்,கடற்தொழிலாளர்கள் மற்றும் சமூக ...

Read moreDetails

முன்பள்ளிக் கல்வி முறையின் சீர்படுத்தல் – முன்பள்ளி தொடர்பான பல குறைபாடுகள் தீர்க்கப்படும்

-கஜிந்தன்- இலங்கையிலுள்ள முன்பள்ளிக் கல்வி முறையைச் சீர்படுத்தி, அதனை ஒரே தரத்தின் கீழ் கொண்டுவருவதற்குத் தற்போதைய அரசாங்கம் வரலாற்றுச் சிறப்பான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இதில் விசேட அக்கறையினை ...

Read moreDetails

தமிழரசுக் கட்சியுடன் இணைந்து பயணிப்பதில் – தமிழ் மக்கள் கூட்டணிக்கு எந்த சிக்கலுமில்லை

-சட்டத்தரணி மணிவண்ணன்- இலங்கை தமிழரசுக் கட்சியுடன் தமிழ் மக்கள் கூட்டணி இணைந்து பயணிப்பதில் எந்த சிக்கலுமில்லையென தெரிவித்த அக் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ...

Read moreDetails

புதிய பயங்கரவாத தடைச்சட்ட வரைபு – பயங்கரவாதத் தடைச்சட்டத்தை தொடர்ந்து வைத்திருக்கும் சதி?

புதிய பயங்கரவாத தடைச்சட்ட வரைபு நடைமுறையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்தும் பேணுவதற்கான ஒரு இழுத்தடிப்பு உத்தியாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாக தமிழரசுக் கட்சியின் செயலாளரும், ஜனாதிபதி ...

Read moreDetails

யாழில் மூச்சுவிட சிரமப்பட்ட இளைஞர் உயிரிழப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- ஆரோக்கியமாதா கோவில் பலாலி வடக்கு பகுதியில் மூச்சுவிட சிரமப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். குறித்த இளைஞன் மாரடைப்பு காரணமாக இறந்ததாக பிரேத பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது. இவ்வாறு ...

Read moreDetails

கட்சியின் ஆலோசனையை ஏற்க மறுப்பதால் – சிறீதரனை பதவி நீக்குவதற்கு தீர்மானம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவின் ஆலோசனையை பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் ஏற்க மறுத்தமையால், அவரை பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்கக் கட்சி தீர்மானித்துள்ளதாகக் ...

Read moreDetails

சுகாதார நடைமுறைகளினை மீறிய – 19 பேருக்கு 440,000 ரூபா தண்டம்!

-க.கனகராசா- பட்டத் திருவிழாவின் போது சுகாதார நடைமுறைகளினை மீறிய 19 உணவு கையாளும் விற்பனை நிலையங்களின் உரிமையாளர்களுக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்று எச்சரிக்கையுடன் 440,000 ரூபா தண்டம் ...

Read moreDetails

மாகாண சபைத் தேர்தல் மிக விரைவில் நடாத்தப்படும்

-இளங்குமரன் எம்.பி- -க.சபேஷன்- மாகாண சபைத் தேர்தலை மிக விரைவில் நடாத்தியே தீருவோம் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் ...

Read moreDetails
Page 42 of 153 1 41 42 43 153
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.