Tag: jaffna today news

விபத்தில் சிக்கி முதியவர் பலி – சாவகச்சேரியில் சம்பவம்

-கஜிந்தன்- துவிச்சக்கரவண்டியில் சென்ற முதியவர் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதியதில் உயிரிழந்தார். மட்டுவில் கிழக்கு, சாவகச்சேரியைச் சேர்ந்த அருணாசலம் சத்தியசீலன் (வயது-75) என்பவரே உயிரிழந்தார். இது குறித்து ...

Read moreDetails

இந்தக் குரங்கை ஏன் என் பக்கத்தில் அமர்த்தினீர்கள்?

-அர்ச்சுனாவால் கஜேந்திரகுமார் கதறல்- -கஜிந்தன்- தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தாயாரை அர்ச்சுனா எம்.பி திரும்பி கூட பார்க்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ...

Read moreDetails

முனீஸ்வர ஆலய அனுமதியோடே – எல்லைக் கல் நாட்டப்பட்டது

-சொ.வர்ணன்- முனீஸ்வரர் ஆலயத்தின் அனுமதியுடனே தொல்லியல் திணைக்களத்தினால் எல்லைக் கல் நாட்டப்பட்டதாக தொல்லியல் திணைக்களத்தின் யாழ். மாவட்ட அதிகாரி தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் ...

Read moreDetails

தீவக அபிவிருத்தி நிதி – 250 மில். திரும்புகிறது

-மீளப் பெறப்படும் என்கிறார் அமைச்சர்- -சொ.வர்ணன்- யாழ். மாவட்டத்தின் தீவகப் பகுதிகளின் வீதி அபிவிருத்திக்கு என ஒதுக்கிய சுமார் 250 மில்லியன் ரூபாய் உரிய காலப் பகுதியில் ...

Read moreDetails

துன்னாலை பகுதியில் – எலிக் காய்ச்சலால் குடும்பஸ்தர் மரணம்

-சி.ஜெகதீஸ்வரன்- வடமராட்சி துன்னாலைப் பகுதியில் எலிக் காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் துன்னாலை தெற்கு, வேம்படிப் பகுதியைச் சேர்ந்த சிங்கராஜா சிவராஜசிங்கம் (வயது-66) ...

Read moreDetails

கைநாட்டு என விழித்த அர்ச்சுனா : நீ கால்நாட்டா? சிறீதரன் கேள்வி

-ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் ரகளை- -கஜிந்தன்- நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரனுக்கும் இடையே யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ...

Read moreDetails

டக்ளஸ் தேவானந்தா கைதானார்!

தனிப்பட்ட துப்பாக்கியை பாதாள உலகக் குழுவினரிடம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திட்டமிட்ட குற்றச் செயல்களில் ...

Read moreDetails

வடமராட்சியில் இன்று வெளியிடப்பட்ட – ‘துயர் சுமந்த கரைகள்’ இறுவட்டு!

கட்டைக்காடு சென்மேரிஸ் நாடக மன்றத்தால் துயர் சுமந்த கரைகள் என்னும் இறுவட்டு இன்று வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் ஆழிப்பேரலையின் 21ம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்படும் இன்றைய ...

Read moreDetails

மண் அள்ளுவது தொடர்பில் – யாழ். மாநகரசபை உறுப்பினர்கள், காணி உரிமையாளர் முரண்பாடு

தனியார் ஒருவருக்கு சொந்தமான கை ஒழுங்கை ஒன்றை வாய்க்கால் எனக் கூறி யாழ். மாநகரசபை உறுப்பினர்கள் சிலர் காணி உரிமையாளர்களுடன் முரண்பட்ட சம்பவம் யாழ்ப்பாணம் நல்லூர் கொண்டலடிப் ...

Read moreDetails

அனுமதியின்றி இறைச்சிக்காக வெட்டப்படவிருந்த – கன்றுகள் உட்பட 15 மாடுகள் மீட்பு

-இ.கலைஅமுதன்- யாழ். மாநகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பண்ணை பகுதியில் கொல்களத்தில் பதிவு அனுமதியின்றி இறைச்சிக்காக வெட்டப்பட இருந்த கன்றுக் குட்டிகள் உள்ளிட்ட 15 மாடுகள் மீட்கப்பட்டது. யாழ். மாநகர ...

Read moreDetails
Page 22 of 85 1 21 22 23 85
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.