Tag: jaffna today news

யாழ்.பல்கலை மாணவர்கள் யாழ். சிறையில் கள ஆய்வு!

-செ.கபிலன்- யாழ்.பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் விரிவுரையாளர் எஸ். சிவகாந்தன் மற்றும் உதவி விரிவுரையாளர்களுடன் இணைந்து, குற்றவியல் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் ...

Read moreDetails

மின்னல் தாக்கம் : தேவாலயம் சேதம்

-கஜிந்தன்- சங்குவேலியில் இடி மின்னல் தாக்கத்தால் தேவாலயம் ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார். உடுவில் பிரதேச ...

Read moreDetails

தற்காலிக குடிசைகளில் வாழும் குடும்பங்களுக்கு உதவியளிப்பு

-த.சுபேசன்- தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மறவன்புலோ கிராமத்தில் தற்காலிக குடிசைகளில் வாழும் குடும்பங்களுக்கு நிலவிரிப்பு மற்றும் தறப்பாள் ஆகியன வழங்கிவைக்கப்பட்டன. கிராமத்தின் சமுக மட்ட அமைப்புக்களினுடைய ...

Read moreDetails

டெங்கு பரவும் சூழல் – ரூ.72 ஆயிரம் தண்டம்!

-பா.பிரதீபன்- வடமராட்சி, கரணவாய்ப் பகுதியில் டெங்கு நுளம்பு பரவக் கூடிய சூழலை பேணிய ஆதன உரிமையாளர்கள் 9 பேருக்கு 72 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. கரவெட்டி ...

Read moreDetails

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையே – கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி பிற்போடப்பட்டுள்ளது

டிசம்பர் முதல் வாரத்தில் நாகப்பட்டினத்துக்கும், காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது பிற்போடப்பட்டுள்ளது. இது குறித்து பயணிகள் கப்பல் சேவையை நடத்தும் ...

Read moreDetails

குறிகாட்டுவானுக்கு எடுத்து வரப்பட்ட – கடற்பாதை உபகரணங்கள்

குறிகாட்டுவானுக்கும், நயினாதீவுக்கும் இடையில் மீண்டும் கடற்பாதை சேவையை ஆரம்பிக்குமாறு பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் புதிய கடற்பாதைக்காக உபகரணங்கள் குறிகாட்டுவான் பகுதிக்கு கனரக வாகனங்கள் ...

Read moreDetails

பனைசார் உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளிகளை பதிவு செய்யக் கோரிக்கை

-ஞானத்தமிழ்- பனைசார் உற்பத்தியில் ஈடுபடுவோர் மற்றும் பதப்படுத்துவோரை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. இம்மாதம் முதலாம் திகதி முதல் 2026 ஆம் ...

Read moreDetails

வெள்ளை நுரையால் மக்களிடையே பரபரப்பு!

வடமராட்சி கடற்பகுதியில் வெள்ளை நுரை கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பருத்தித்துறை இறங்குதுறையை அண்டிய கடற்பகுதியில் காலை வெள்ளை நுரையில் ஒதுங்கியதையடுத்தே ...

Read moreDetails

பதவிக்காக எதையும் தாரைவார்க்கும் – அரசாங்க அதிகாரிகள் சிலரால் பழைய பூங்கா அழிக்கப்பட்டது

-பா.பிரதீபன்- பதவிகளுக்காக எதையும் தாரைவார்க்கத் தயாராக இருக்கும் அதிகாரிகளால்தான் பழைய பூங்கா அழிக் கப்பட்டுக் கொண்டிருப்பதாக கூறியுள்ள யாழ். மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரம், ...

Read moreDetails

தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு – அரசு விரைந்து தீர்வை முன்வைக்க வேண்டும்

-இ.கலைஅமுதன்- அரசாங்கம் வாயளவில் இல்லாமல் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வாக ஆக்கபூர்வமான விடயங்களை கொண்டு வர வேண்டும். அதனை விடுத்து வடக்கு கிழக்கு தமிழ் ...

Read moreDetails
Page 33 of 85 1 32 33 34 85
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.