Tag: jaffna today news

சோமவாரப் பிரதோச விரத வழிபாடு இன்று

-செ.ரவிசாந்- கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரர் ஆலயத்தில் இன்று திங்கட்கிழமை சோமவாரப் பிரதோச விரத வழிபாடு இடம்பெறவுள்ளது. மாலை 4 மணிக்கு விசேட அபிஷேகம் ஆரம்பமாகி மாலை ...

Read moreDetails

யாழ். நூலகத்தை கட்சிகளின் இளம் தலைவர்கள் பார்வை

-பா.பிரதீபன்- இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அழைப்பின் பேரில் வருகைதந்த தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் இளம் தலைவர்கள் நேற்று யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தை பார்வையிட்டனர். 14 ...

Read moreDetails

அச்சுவேலி மருத்துவ முகாம்

-பா.பிரதீபன்- அச்சுவேலி மத்திய சன சமூக நிலையத்தில் விசேட வைத்திய நிபுணர்களின் பங்கேற்புடன் நேற்று இலவச மருத்துவ முகாமொன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மருத்துவ சங்கம், யாழ்ப்பாண மருத்துவ ...

Read moreDetails

மீசாலையில் சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள்

-த.சுபேசன்- சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் அனுசரணையில் மீசாலை கிழக்கு சரஸ்வதி சிறுவர் கழகம் நடத்திய சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் ...

Read moreDetails

யாழில். சுமயத் தலைவர்களை சந்தித்தார் அமைச்சர் உபாலி

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே, மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலையும், நாகவிகாரையும் தரிசித்து சமயத் தலைவர்களைச் ...

Read moreDetails

அச்சுவேலி வைத்தியசாலையில் காணப்படும் கட்டாக்காலி நாய்களை அப்புறப்படுத்துக

-செ.கபிலன்- அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் காணப்படும் கட்டாக்காலி நாய்களை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இது குறித்து அவர்கள் மேலும் தெரிவித்திருப்பதாவது ...

Read moreDetails

மணல் கடத்தல் : கப் ரக வாகனம் மடக்கிப்பிடிப்பு

-சி.ஜெகதீஸ்வரன்- வரணி வடக்குப் பகுதியில் சட்டவிரோத மணலுடன் பயணித்த கப் ரக வாகனத்தை கொடிகாமம் பொலிஸார் இடைமறித்து மடக்கிப்பிடித்த போதும் அதிலிருந்தவர்கள் தப்பியோடிய சம்பவம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை ...

Read moreDetails

ஐஸ் போதைபொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

-கஜிந்தன்- யாழ். ஆறுகால்மடம் பகுதியில் சுமார் 3.5 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 29 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் ...

Read moreDetails

சந்தேகநபர் தப்பியோட்டம் : பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் இருவர் பணிநீக்கம்

-கஜிந்தன்- யாழ். சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் இரு பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் திலக் தனபால கூறியுள்ளார். ...

Read moreDetails

உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாளுக்கு தயாராகும் மக்கள்

-மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதான பணிகள் ஆரம்பம்- மாவீரர் நாள் நினைவேந்தலுக்காக வடக்கு – கிழக்கில் துயிலும் இல்லங்களை துப்புரவு செய்து அலங்கரிக்கும் பணிகளை பொதுமக்கள் ஆரம்பித்திருக்கின்றனர். ...

Read moreDetails
Page 55 of 85 1 54 55 56 85
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.