Tag: jaffna today news

வலி.வடக்கில் அரசு காணிகளை விடுவிக்கவில்லை!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியமைத்து ஒரு வருடம் கடந்தும்; வலிகாமம் வடக்கில் மக்களின் காணிகளை இதுவரை விடுவிக்கவில்லையென வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் ...

Read moreDetails

வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மாணவர்களுக்கு போட்டிகள்!

-ஞானத்தமிழ்- வலிகாமம் தெற்கு சுன்னாகம் பொது நூலகம் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு ' மறுமலர்ச்சிக்காக வாசிப்போம்' எனும் தொனிப் பொருளின் கீழ் பல்வேறு போட்டிகளை நடாத்தவுள்ளது. ...

Read moreDetails

புதிய கல்வி மறுசீரமைப்புத் தொடர்பில் செயலமர்வுகள்!

-ஞானத்தமிழ்- யாழ்ப்பாணக் கல்வி வலயத்தால் தரம் 6 இல் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பாக ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் செயலமர்வுகள் நடாத்தப்படவுள்ளன. இச் செயலமர்வில் எதிர்வரும் 22 ...

Read moreDetails

சீரற்ற காலநிலை : வடக்கு மீனவர்கள் அவதானம்!

வடக்கு மாகாணத்தில் தற்போது நிலவி வரும் மழையுடனான காலநிலை தொடர்வதற்குச் சாத்தியங்கள் காணப்படுவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல்துறையின் தலைவரும் வானிலை ஆய்வாளருமான நாகமுத்து பிரதீபராஜா எதிர்வரும் 23 ...

Read moreDetails

தங்கச் சங்கிலி அறுப்பு : அளவெட்டி வாசி கைது!

-கஜிந்தன்- சுன்னாகம், புன்னாலை கட்டுவன் பகுதியில் பெண் ஒருவரது தங்கச் சங்கிலியை அறுத்த வழிப்பறித் திருடனை சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்தனர். இது குறித்து மேலும் தெரியவருகையில்,நேற்றையதினம் ...

Read moreDetails

சோமரத்ன ராஜபக்ஷவின் சத்தியக்கடதாசி ஆவணம் : ஐ.நா.விடம் ஒப்படைப்பு!

பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை மற்றும் 1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட சகல போர்க்குற்றங்கள் தொடர்பிலும் உள்நாட்டு நீதிமன்றத்திலோ அல்லது சர்வதேச நீதிமன்றத்திலோ ...

Read moreDetails

வல்லை படுகொலைக்கு இழப்பீடு வழங்க வேண்டும் : சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டம் பரிந்துரை!

இந்திய அமைதிகாக்கும் படையினால் 1989 ஆம் ஆண்டு வல்வெட்டித்துறையில் மேற்கொள்ளப்பட்ட படுகொலை சம்பவத்தில் கொல்லப்பட்ட, காயமடைந்தவர்கள் மற்றும் சொத்திழப்புகளுக்காக 4.5 பில்லியன் இலங்கை ரூபா இழப்பீட்டினை வழங்க ...

Read moreDetails

வில்சன் சனசமூக நிலையத்தின் முதியோர் தின நிகழ்வு!

-த.சுபேசன்- மட்டுவில் கிழக்கு வில்சன் சனசமூக நிலையத்தின் முதியோர் தின நிகழ்வு அண்மையில் இளஞ்சிட்டுக்கள் சிறுவர் கழக மைதானத்தில் சனசமூக நிலையத் தலைவர் வ.தவராசா தலைமையில் இடம்பெற்றது. ...

Read moreDetails

மாற்றுத்திறனாளிகளுக்கு விருது வழங்கும் நிகழ்வு!

-த.அம்பிகாவதி- சமூக சேவைகள் திணைக்களம், மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களம் மற்றும்  JICA நிறுவனம் ஆகியன இணைந்து நடைமுறைப்படுத்தி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு ஆதரவுத் திட்டத்தின் ...

Read moreDetails

சாவகச்சேரி நீதிமன்றில் ஏலவிற்பனை!

சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் இன்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு மணல் மற்றும் கிரவல் என்பன பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது. எனவே குறித்த ஏலவிற்பனையில் கலந்து ...

Read moreDetails
Page 69 of 85 1 68 69 70 85
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.