Tag: srilanka News

கறுப்புப் பட்டி அணிந்து சபை அமர்வில் கலந்துகொண்ட உறுப்பினர்கள்!

-இ.கலைஅமுதன்- தையிட்டி விகாரைக்கு எதிராக அமைதி வழிப் போராட்டம் நடாத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தமையை கண்டித்து வலிகாமம் வடக்கு பிரதேச ...

Read moreDetails

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் – உலருணவுப் பொதிகள்

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் சமீபத்திய டித்வா புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அற்றார் அழிபசி தீர்த்தல்; என்ற திட்டத்தின் மூலம் உலருணவுப் பொதிகளை வழங்கி வருகிறது. ...

Read moreDetails

தேங்காய் விலையைக் கட்டுப்படுத்த – தென்னை பயிர்ச்செய்கை சபை நேரடித் தலையீடு

தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ளபோதும் சந்தையில் தேங்காய் விலை சடுதியாக உயர்ந்துள்ளமையைக் கட்டுப்படுத்துவதற்கு தென்னை பயிர்ச்செய்கை சபை நேரடித் தலையீட்டை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற தேங்காய் ...

Read moreDetails

நாட்டில் கடந்த ஆண்டில் – 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் நாட்டில் 114 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் ...

Read moreDetails

நிறைவேற்றதிகாரத்தை பயன்படுத்தியே – கொழும்பு மாநகர சபை பாதீட்டை ஜனாதிபதி வெற்றி கொண்டார்

-முஜூபுர் ரஹ்மான் எம்.பி- ஜனாதிபதி தனது நிறைவேற்றதிகாரத்தை பயன்படுத்தியே கொழும்பு மாநகர சபையின் வரவு- செலவுத் திட்டத்தை வெற்றிக் கொண்டுள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற ...

Read moreDetails

போலித் தங்க ஆபரணங்கள் விற்பனை : 4 பெண்கள் உட்பட ஐவர் கைது!

போலித் தங்க ஆபரணங்களை விற்பனை செய்த நான்கு பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலித் தங்க ஆபரணங்களைத் தயாரித்தமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பில் ...

Read moreDetails

சென்மேரிஸ் கடற்தொழிலாளர் சங்க அங்கத்தவர்களுக்கு இடையே சீட்டிழுப்பு

-அன்ரனி திலக்- யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலயத்தில் இந்த வருட நாள் தொழிலுக்கான சீட்டிழுப்பு இடம்பெற்றது. வருடத்தின் முதல் நாள் தொழிலை மேற்கொள்பவரை ...

Read moreDetails

தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் – பதவியில் இருந்து விலகுவதற்கு தீர்மானம்!

தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரன தற்காலிகமாக அந்த பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளார். சர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கில பாடத் தொகுதி ...

Read moreDetails

டக்ளஸின் கைதை புலம்பெயர் அமைப்புகள் – சர்வதேச நீதியாக கையாள முன்வர வேண்டும்!

-நிஷாந்தன் கோரிக்கை- -சொ.வர்ணன்- முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கைதை சாதாரண ஒரு விடயமாக நோக்காமல் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இந்த விவகாரத்தை சர்வதேச நீதியாக கையாள ...

Read moreDetails

முப்படைகளிடமிருந்து ஒரு நாள் சம்பளம் : 372 மில்லியன் ரூபா அன்பளிப்பு

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தவும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் ஆரம்பிக்கப்பட்ட 'Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் ...

Read moreDetails
Page 208 of 582 1 207 208 209 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.