Tag: srilanka News

யாழில் கத்திக் குத்து : இளம் குடும்பஸ்தர் பலி!

-வடமராட்சி கிழக்கில் பயங்கரம்- -சி.ஜெகதீஸ்வரன்- யாழ்.வடமராட்சி கிழக்கு - வத்திராயன் வீரபத்திரர் கோவிலடியில் நேற்று மாலை இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு ...

Read moreDetails

நாய் இறைச்சி விற்பனையா? பொலிஸ் விசாரணை ஆரம்பம்!

நாய்களை கொன்று இறைச்சியாக விற்பனை செய்ய முற்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கல்முனை மாநகரசபை எல்லைக்குட்பட்ட பெரிய நீலாவணை பகுதியில் நாய் ஒன்று ...

Read moreDetails

சுன்னாகம் பொலிஸ் பிரிவில் – போதை அடிமைகளுக்கு புனர்வாழ்வு

-சொ.வர்ணன்- யாழ்.சுன்னாகம் பகுதியில் 2025ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் போதை அடிமைகள் 80 பேர் நீதிமன்றம் ஊடாக புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மெஹமட் ...

Read moreDetails

உடுவிலில் திருமணமாகாத 6 பெண்கள் கர்ப்பம்!

-சொ.வர்ணன்- யாழ். உடுவில் பிரதேச செயலர் பிரிவில் திருமணம் ஆகாத 6 பெண்கள் கர்ப்பமடைந்துள்ளதாக பிரதேச சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2025ம் ஆண்டின் ...

Read moreDetails

இலங்கைக்கு 22 நாடுகளிடம் இருந்து நிவாரண உதவிகள்!

பேரிடரினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு 22 வெளிநாடுகளிடமிருந்து மனிதாபிமான உதவிகள் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. உலக உணவுத் திட்டத்தின் ஊடாக வழங்கப்படும் மனிதாபிமான உதவிகள் நாட்டிற்கு கிடைத்துள்ளதாக ...

Read moreDetails

புத்தாண்டு வாழ்த்துக்களுடன்- ரணில் – சஜித் இடையில் கலந்துரையாடல் ஆரம்பம்

புத்தாண்டு வாழ்த்துகளுடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – சஜித் பிறேமதாஸ இடையிலான உரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதான தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸவுக்கு அழைப்பை ...

Read moreDetails

தண்ணிமுறிப்பு – ஆண்டான்குளம் – ஏ.சி. பாம் : மீள்குடியேற்றம் எப்போது? அரசு பதிலளிக்க வேண்டும்

-சு.பாஸ்கரன்- முல்லைதீவு - தண்ணிமுறிப்பு, ஏ.சி.பாம், ஆண்டான்குளம் கிராமங்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டவுள்ளதாக ரவிகரன் எம்.பி கூறியுள்ளார். போர் நிறைவுக்குவந்து 16 ...

Read moreDetails

கன்னியா பிள்ளையார் ஆலய வளாகத்தில் – அகழ்வாய்வு நடத்தவுள்ள தொல்லியல் திணைக்களம்!

திருகோணமலை – கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலய வளாகத்தில் தொல்லியல் திணைக்களம் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது. அழ்வுப் பணிக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் நிலையில், ...

Read moreDetails

அரசாங்கம் உறுதியளித்தபடி – புதிய அரசியலமைப்பு 2026ல் சாத்தியமாகும்

-நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார--பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம் சாத்தியமாகும்--நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படும்- மக்களுக்கு உறுதியளித்தபடி பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் ...

Read moreDetails

மோட்டார் சைக்கிள் விபத்து : தாய் மற்றும் மகள் வைத்தியசாலையில்!

வீதியில் திரும்ப முற்பட்ட மோட்டார்சைக்கிளை பின்னால் வந்த மோட்டார்சைக்கிள் மோதியதில் தாய் மற்றும் மகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து புத்தளம் வீதி பத்துளுஓயா தாராக்குடிவில்லு ...

Read moreDetails
Page 209 of 582 1 208 209 210 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.