Tag: srilanka News

2026 இல் 15,500 வீடுகளை நிர்மாணிப்பதே எமது இலக்கு!

2026 ஆம் ஆண்டில் 15,500 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் இலக்கை அடைவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ...

Read moreDetails

2026 ஆம் ஆண்டு அபிவிருத்தி ஆண்டாக இருக்கும் : வடக்கில் 25 வீதிகளின் திருத்தப் பணிகள் இன்று ஆரம்பம்!

-ஜெகதீஸ்வரன் எம்.பி- வடக்கில் 25 வீதிகளுக்கான திருத்தப் பணிகள் தை முதல் நாளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் ...

Read moreDetails

புத்தாண்டை முன்னிட்டு தலதா மாளிகையில் வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி!

புத்தாண்டை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு இன்று காலை விஜயம் செய்து வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க ...

Read moreDetails

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம் : பௌத்த சின்னங்கள் பரப்பப்படுவது வரலாற்று அடிப்படை அற்றது!

-வவுனியாவில் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்- தமிழ்ப் பிராந்தியங்களில் சிங்கள பௌத்த சின்னங்கள் பரப்பப்படுவது வரலாற்று அடிப்படை அற்றவை என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் மத வழிபாடுகளுடன் புத்தாண்டை வரவேற்ற மக்கள்!

2026 ஆம் ஆண்டு பிறந்துள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் மக்கள் மத வழிபாடுகளுடன் புத்தாண்டை வரவேற்றனர். யாழ்ப்பாணம் வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் ...

Read moreDetails

யாழ். மாவட்ட செயலகத்தில் புத்தாண்டுக்கான அரச கடமைகள் ஆரம்பம்!

2026ஆம் புத்தாண்டுக்கான அரச கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் ...

Read moreDetails

புத்தாண்டில் நடந்த சோகம் – பொலிஸ் அதிகாரி பலி!

புத்தாண்டு உதயத்தை முன்னிட்டு கடமையில் ஈடுபட்ட அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். ஆணையை மீறி நிறுத்தாமல் சென்ற மதுபோதையிலிருந்த சாரதி ...

Read moreDetails

நெல் விவசாயிகளுக்கு கடன் வழங்கும் திட்டம்!

நெல் விவசாயிகளுக்கு நியாயமான விலையைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், 2025/26 பெரும்போக நெல் அறுவடையைக் கொள்வனவு செய்வதற்காக, சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் ...

Read moreDetails

இலஞ்சம் பெற்ற உப பொலிஸ் பரிசோதகர் கைது!

கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கிண்ணியா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வழங்கிய ...

Read moreDetails

இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி!

2025 ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 5.6 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது. மத்திய வங்கியின் தரவுகளின்படி, நேற்று ...

Read moreDetails
Page 210 of 582 1 209 210 211 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.