Tag: srilanka News

இனி வாரத்தின் ஒவ்வொரு – புதன்கிழமையும் அரச விடுமுறை!

-சுகாதாரம், நீர்வழங்கல், சுங்கத்துறையினருக்கு வேலை-பாடசாலைகள், பல்கலைகள் நீதிமன்றங்களுக்கு பூட்டு-அரச நிகழ்வுகள் அனைத்தும் ரத்துச் செய்ய தீர்மானம்-அறிவித்தார் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் விநியோகச் ...

Read moreDetails

எரிபொருள் மட்டுப்பாட்டால் வைத்தியசாலைகள் ஸ்தம்பிக்கும்!

-எச்சரிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்- எரிபொருள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை காரணமாக, வருங்காலத்தில் வைத்தியசாலைக் கட்டமைப்பைப் பராமரித்துச் செல்வதில் கடும் அவதானம் ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ...

Read moreDetails

உந்துருளி – பவுசர் மோதி கொழும்புத்துறையில் விபத்து!

-இருவர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு- -பா.பிரதீபன்- யாழ்ப்பாணம் - கொழும்புத்துறைப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் சகோதரர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ...

Read moreDetails

போக்குவரத்து பேருந்துகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு!

பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கு ஒரு வார காலத்திற்காக வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை 60 லீட்டர் முதல் 360 லீட்டர் வரையிலான வரம்பிற்குள் வழங்க வசதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய ...

Read moreDetails

அன்றாட நுகர்வைக் குறைத்துக் கொண்டால் – QR முறைமை தேவைப்படாது!

தற்போது நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் பொதுமக்கள் சிக்கனமாக எரிபொருளைப் பயன்படுத்துவார்களாயின், QR முறைமை அவசியப்படாது என தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க ...

Read moreDetails

நாடு பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கும் அபாயம் – மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கும்!

-மரிக்கார் எச்சரிக்கை- அரசாங்கம் மீண்டும் QR குறியீட்டு முறையை அறிமுகப்படுத்தியதன் மூலம் நாட்டின் இயல்பு வாழ்க்கை முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார். ...

Read moreDetails

எரிபொருள் மீதான வரியை குறைக்க வேண்டும்

எரிபொருள் மீதான வரிகளைக் குறைத்து, எரிபொருள் விலையை இயலுமானவரை நிலையான மட்டத்தில் பேண வேண்டும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் உவைஸ் தெரிவித்தார். ...

Read moreDetails

ஜனாதிபதியை சந்திக்கவுள்ள – தமிழ் முற்போக்கு கூட்டணி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கும் இடையில் இன்று திங்கட்கிழமை தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றது. ஜனாதிபதி அநுர, தற்போது ...

Read moreDetails

விவசாயிகளுக்கு QR இன்றி எரிபொருள்!

எரிபொருள் அனுமதிப் பத்திரம் QR குறியீடு இன்றி விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் இந்த விடயத்தை தெரிவித்தார். அதன்படி, அறுவடை ...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் – சூத்திரதாரியை விரைவில் வெளிப்படுத்துவேன்!

-உதய கம்மன்பில- அரசாங்கம் வெளிப்படுத்தாத உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் உண்மையான பிரதான சூத்திரதாரி யார் என்பது குறித்து மார்ச் 31 ஆம் திகதி நாட்டுக்கு வெளிப்படுத்தப் ...

Read moreDetails
Page 36 of 583 1 35 36 37 583
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.