Tag: srilanka News

சாவகச்சேரியில் நிர்வாகத்தினர் கடமைகளை பொறுப்பேற்றனர்

-த.சுபேசன்- சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தின் புதிய நிர்வாகத்தினர் நேற்றுமுன்தினம் கடமைகளை பொறுப்பேற்றனர். சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தின் பொதுக்கூட்டமும், புதிய நிர்வாக சபைத் தெரிவும் தென்மராட்சி ...

Read moreDetails

புத்தகங்கள், எழுதுபொருட்கள் ஆகியவற்றுக்கான வரிகளை வாக்குறுதியளித்தவாறு முடிந்தால் இன்றே ஆரம்பியுங்கள்!

கல்வி புத்தகங்கள், எழுதுபொருட்கள் ஆகியவற்றுக்கான அனைத்து வரிகளையும் நீக்குவதாக அளித்த வாக்குறுதியை முடிந்தால் அரசாங்கம் இன்றைய வரவு – செலவுத் திட்டத்திலிருந்தே முன்னெடுக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ...

Read moreDetails

200 மீட்டர் தூரம் காரை இழுத்துச் சென்ற ரயில்!

களனிக்கும் வனவாசலவுக்கும் இடையிலான ரயில் கடவையில் கார் ஒன்று ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்து தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டையில் இருந்து பொல்கஹவெல ...

Read moreDetails

கணவன் மீது கத்திக் குத்து : மனைவி கைது!

மஹியங்கனை, சொரபோர பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மனைவி கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்த கணவர் நேற்று வியாழக்கிழமை மஹியங்கனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கத்தியால் ...

Read moreDetails

மாத்தளை அங்கந்த – தொங்கு பாலம் மக்கள் பாவனைக்கு!

மாத்தளையின் சுது கங்கை ஆற்றின் குறுக்கே கிராமிய அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் நிதியுதவியுடன் கட்டப்பட்ட அங்கந்த தொங்கு பாலம், அண்மையில் புத்தசாசன, மத மற்றும் ...

Read moreDetails

புதிய சொத்து வரி எவ்வாறு அமுல்படுத்தப்படும்!

வரவு – செலவுத்திட்ட உரையில் ஜனாதிபதி தெளிவுபடுத்த வேண்டும் புதிதாக சொத்து வரியை அறிமுகப் படுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்துக்கு பரிந்துரை செய்துள்ளது. 2027 ஆம் ...

Read moreDetails

இலங்கை வந்தார் நடிகர் சரத்குமார்

தென்னிந்தியத் திரையுலகின் பிரபல நட்சத்திர நடிகரான சரத்குமார், இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்குடன் நாட்டிற்கு வருகை தந்துள்ளார். நடிகர் சரத்குமார் புதன்கிழமை காலை 11.05 மணிக்கு ...

Read moreDetails

பொலிஸ் சீருடைகளை வைத்திருந்த இருவர் கைது!

பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட சீருடைகளைப் போன்ற சீருடைகளை வேறு தரப்பினருக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படும் இரண்டு சந்தேக நபர்களை மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு கைது செய்துள்ளது. ...

Read moreDetails

யோஷிதவிற்கு எதிரான வழக்கு : விசாரணைக்கு திகதியிட்டது கொழும்பு மேல் நீதிமன்றம்

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி பொரெஸ்ட் ...

Read moreDetails

மாணிக்கக்கல் அகழ்வு : சந்தேகநபர் கைது!

தெரேசியாவத்த பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போதே இந்த கைது நடவடிக்கை ...

Read moreDetails
Page 382 of 582 1 381 382 383 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.