Tag: srilanka News

இலங்கைப் பொலிஸ் பங்களிப்புடன் பாடசாலைகளில் போதைப்பொருள் சோதனை!

நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்திட்டத்தின் அடிப்படையில் பாடசாலைகளில் ...

Read moreDetails

மைத்திரிபால சிறிசேன இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று வெள்ளிக்கிழமை காலை முன்னிலையாகியுள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு ...

Read moreDetails

இழப்பீட்டுக்கான அலுவலகத்திற்கு பாதுகாப்புத்துறையின் பின்னணியை கொண்டவர்களை நியமிக்க கூடாது : தமிழரசு வலியுறுத்தல்!

இழப்பீட்டுக்கான அலுவலகத்தில் காணப்படும் பதிவு வெற்றிடங்களுக்கு பாதுகாப்புத்துறையின் பின்னணியை சேர்ந்தவர்களை நியமிக்க கூடாது என தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளது என அக் கட்சியின் பொது செயலாளர் ஜனாதிபதி ...

Read moreDetails

கனடாவில் இலங்கை குடும்பம் கொலை : குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞன்

2024 ஆம் ஆண்டு கனடாவின் ஒட்டாவாவில் இலங்கையைச் சேர்ந்த குடும்பமொன்றை கத்தியால் தாக்கி கொலை செய்த 20 வயது பெப்ரியோ டி-சொய்சா குற்றத்தை ஒட்டாவா நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.அத்துடன், ...

Read moreDetails

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை

தலைமன்னார் கடற்பரப்பில் கடந்த மாதம் 30ஆம் திகதி அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் 30 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். பின்னர் குறித்த ...

Read moreDetails

யாழில் சட்டவிரோதமாக நிதி சேகரிக்க வந்த கும்பல் : பொலிஸாரால் விரட்டியடிப்பு!

நிதி சேகரிப்புக்காக யாழ்ப்பாணம் வந்த கும்பல் ஒன்று பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை விரட்டியடிக்கப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில்: குறித்த குழுவில் உள்ளவர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு உடலில் ...

Read moreDetails

கொழும்பில் சைபர் பாதுகாப்பு உச்சி மாநாடு எதிர்வரும் 12இல்!

இலங்கையில் 16ஆவது சைபர் பாதுகாப்பு உச்சி மாநாடு எதிர்வரும் 12ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெறும் என டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் ...

Read moreDetails

25 ஏக்கருக்கும் மேற்பட்ட கொட்டகலை வனப்பகுதி தீயினால் எரிந்து நாசம்!

கொட்டகலை பகுதியில் குடிநீர் பெற்றுக்கொள்ளும் பல பகுதிகளுக்கு இனந்தெரியாதவர்களால் தீ வைக்கப்பட்டதால் 25 ஏக்கருக்கும் மேற்பட்ட வனப்பகுதி தீயினால் எரிந்து நாசமாகியுள்ளன. குறித்த தீ திம்புல்ல பத்தனை ...

Read moreDetails

போதைப் பொருள் வியாபாரம் செய்த இராணுவ கோப்ரல்!

-மாறுவேடத்தில் சென்று கைது செய்த பொலிஸ்- இராணுவத்தில் இருந்து விடுமுறையில் வீடு சென்று மீண்டும் கடமைக்கு திரும்பாது இரண்டு வருடமாக தலைமறைவாகி போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த ...

Read moreDetails

ஜவரைக் காவு கொண்ட தெதுரு ஓயா – உயிர்பிழைத்த சிறுவனின் பதறவைக்கும் வாக்குமூலம்!

சிலாபத்தில் அமைந்துள்ள தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற சிறுவர்கள் இருவர் உட்பட ஐந்து பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கிரிபத்கொட பிரதேசத்தில் இருந்து சுற்றுலா சென்ற குழுவில் ...

Read moreDetails
Page 381 of 582 1 380 381 382 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.