Tag: srilanka News

பிரதமர் ஹரிணியை சந்தித்தார் நிப்பான் நிதியத்தின் தலைவர்

நிப்பான் நிதியத்தின் தலைவர் யோஹெய் சசகாவா வியாழக்கிழமை அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தார். சசகாவாவை வரவேற்றப் பிரதமர், அவரது இரண்டாவது இலங்கை விஜயத்தைப் ...

Read moreDetails

தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்காக துரித இலக்கம் அறிமுகம்

பாடசாலை கல்விக்குப் பிறகு தொழிற்கல்விக்குச் செல்வதற்கு மாணவர்களுக்குத் தேவையான தகவல்களைச் சரியாகவும், திறமையாகவும் வழங்குவதை நோக்கமாக கொண்டு '1966' தொழிற்கல்வி துரித அழைப்பு சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாரஹேன்பிட்டவில் ...

Read moreDetails

பதில் பிரதம நீதியரசராக நீதியரசர் எஸ். துரைராஜா நியமனம்!

உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றார். பிரதம நீதியரசர் ...

Read moreDetails

பாடசாலை நேரம் நீடிப்பு!

பாடசாலை நேரம் பிற்பகல் 2மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நேர நீடிப்பானது தரம் 5இலிருந்து 13ஆம் தரம் வரை அமுல்படுத்தப்படுமென்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ தெரிவித்தார். ...

Read moreDetails

முன்னாள் இராஜாங்க அமைச்சர் நாலக்க சி.ஐ.டியில் முன்னிலை!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹேவா சற்று முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் ...

Read moreDetails

தலைவர் என்பவர் அதிகாரத்தை அனுபவிப்பவர் அல்ல, மாறாகத் தனது சமூகத்துக்காக சேவையாற்றுபவர் மாத்திரமே!

தலைவர் என்பவர் அதிகாரத்தை அனுபவிப்பவர் அல்ல. மாறாகத் தமது நாட்டுக்கும் தமது சமூகத்துக்கும் சேவையாற்றுபவர் மாத்திரமேயாகும். அதிகாரம் என்பது அலங்காரத்துக்கானது அல்ல. மக்கள் கூட்டமொன்றின் முன்னேற்றத்துக்குப் பயன்படுத்தப்படும் ...

Read moreDetails

2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பான யோசனைகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை காலை ஒன்றுகூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

Read moreDetails

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கான நீதியை உறுதி செய்யும் திட்டம்!

இலங்கையில் பாலியல் மற்றும் பால்நிலையினை அடிப்படையாகக் கொண்ட வன்முறையினால் பாதிக்கப்பட்டு பிழைத்திருப்போருக்கான நீதியை உறுதி செய்தல் எனும் திட்டத்தின் 15 மாதப் பணிகளும் வெற்றிகரமாக நிறைவடைந்தது என ...

Read moreDetails

1.9 மில்லியனைக் கடந்த சுற்றுலாப் பயணிகள்!

2025 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1.9 மில்லியனை கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை ...

Read moreDetails

வத்தளை அபிவிருத்திக் குழு கூட்டங்களுக்கு சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்படுகின்றது : எஸ்.சசிக்குமார் குற்றச்சாட்டு!

வத்தளை பிரதேசத்தின் அபிவிருத்தி மற்றும் குறைபாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கு, மாதம் ஒருமுறை வத்தளை பிரதேச செயலகத்தில் அபிவிருத்திக் குழு கூட்டம் நடைபெறும். அதில் நகரசபை உறுப்பினர்கள், பிரதேச ...

Read moreDetails
Page 380 of 582 1 379 380 381 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.