Tag: srilanka News

மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்புப் பேருந்து சேவை

-மிக விரைவில் ஆரம்பம்- மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்குவதற்காக விசேட பேருந்து சேவை ஒன்றை அடுத்த மாதம் முதல் ஆரம்பிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டின் பொதுப் போக்குவரத்து ...

Read moreDetails

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு : பொலிஸ் விசாரணையில் நம்பிக்கை ஏற்படவில்லை

-வழக்கு விசாரணை CIDக்கு மாற்றம்- -சொ.வர்ணன்- யாழ். அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றுமாறு ...

Read moreDetails

செம்மணி மனிதப் புதைகுழியில் – அகழ்வுப் பகுதியில் தேங்கிய நீரை வெளியேற்றத் தீர்மானம்!

-பி.டிலக்ஷன்- செம்மணி மனிதப் புதைகுழியில் தொடர்ந்தும் வெள்ள நீர் நிரம்பி காணப்படுவதால் மீளவும் கழிவு நீர் பவுசர் மூலம் குழிக்குள் இருந்த வெள்ள நீர் உறிஞ்சப்பட்டு வெளியேற்றப்பட்டு ...

Read moreDetails

செம்மணி மனிதப் புதைகுழி – அகழ்வுக்கான நிதி விடுவிப்பில் தாமதம்

-பி.டிலக்ஷன்- செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கான உத்தேச பாதீடு நீதி அமைச்சின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நிதி விடுவிப்பதில் தாமதம் நிலவிவருகின்றது. யாழ்ப்பாணம் ...

Read moreDetails

காலநிலை சீரின்மையால் நிறுத்தப்பட்டிருந்த – செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு

-ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்க உத்தேசம்--துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவு- -பி.டிலக்ஷன்- செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பதற்கான உத்தேச திகதியாக எதிர்வரும் ஏப்ரல் ...

Read moreDetails

உணவுகளின் விலை அதிரடியாக உயர்வு!

எரிவாயு விலை உயர்வு காரணமாக இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், சில உணவு வகைகளின் விலைகள் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை ...

Read moreDetails

சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும், யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான 109 ஆவது பொன் அணிகள் போர்!

சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான பொன் அணிகள் போர் என்று அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டி 12/13/14.03.2026 (வியாழன், வெள்ளி, சனி) ஆகிய மூன்று ...

Read moreDetails

யாழ். போதனா வைத்தியசாலையில் ஆபத்தில் உள்ள இரத்த வங்கி!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இரத்த வங்கி ஆபத்தான நிலையில் உள்ளதாக இரத்த வங்கியினர் தெரிவித்துள்ளனர். அது தொடர்பில் ...

Read moreDetails

இஸ்ரேலிலுள்ள இலங்கைத் தொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கைத் தொழிலாளர்கள், சமூக வலைத்தளங்கள் மற்றும் மின்னஞ்சல்களைப் பயன்படுத்தும்போது அறிமுகமில்லாத செய்திகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு அங்குள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. சைபர் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான ...

Read moreDetails

பராமரிப்பு நிலையத்தில் 18 மாதக் குழந்தை பலி!

பகல்நேர பராமரிப்பு நிலையம் ஒன்றில் இருந்த 18 மாதக் குழந்தை ஒன்று, அங்கிருந்த குளத்தில் விழுந்து உயிரிழந்துள்ள சோகமான சம்பவம் பதிவாகியுள்ளது. மெதமுலன, கதமடித்த பிரதேசத்தைச் சேர்ந்த ...

Read moreDetails
Page 44 of 582 1 43 44 45 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.