Tag: srilanka News

கொழும்புத் துறைமுகக் கடலில் அடையாளம் தெரியாத சடலம்!

கொழும்புத் துறைமுக அதானி முனையத்தின் படகுத் துறைக்கு அருகிலுள்ள கடலில் அடையாளம் தெரியாத ஒரு சடலம் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று கொழும்பு ...

Read moreDetails

பிரதமருக்கும் பெண்கள் தேசிய கிரிக்கெட் அணிக்கும் இடையிலான சந்திப்பு

பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைப் பெண்கள் தேசிய கிரிக்கெட் அணியின் உறுப்பினர்கள் ஆகியோருக்கிடையில் வியாழக்கிழமை அலரிமாளிகையில் விசேட சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது பெண்கள் கிரிக்கெட் அணியின் ...

Read moreDetails

செவ்வந்தி தப்பிச் சென்ற படகு மீட்பு : யாழில் ஆனந்தனின் மாமா கைது!

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்கு தப்பிச்செல்ல உதவிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் கைது செய்யப்பட்டார். தற்போது மேற்கொள்ளப்பட்ட ...

Read moreDetails

யாழில் வன்முறையில் ஈடுபடுவர்களுக்கு விசாரணைகள் ஆரம்பம்!

யாழ்ப்பாணத்தில் பணத்திற்காக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள், போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டவர்கள், வட்டிக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 8 ...

Read moreDetails

வெளிநாடு செல்லவிருந்த இளைஞன் மாயம்!

கிளிநொச்சி - அக்கராயன்குளம் பகுதியில் வசித்து வந்த இளைஞன் ஒருவர் கடந்த 19 ஆம் திகதி முதல் காணாமல்போயுள்ளார். 26 வயதுடைய அப்சரன் எனும் இளைஞனே இவ்வாறு ...

Read moreDetails

நுவரெலியாவில் பனிமூட்டம் – சாரதிகளுக்கு எச்சரிக்கை!

கடந்த சில தினங்களாக நீடித்து வருகின்ற சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியாவில் பல இடங்களில் இன்று காலை முதல் கடுமையான பனிமூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் மலையக ...

Read moreDetails

பாராளுமன்றில் 3 நாட்களுக்கு விசேட பாதுகாப்பு!

நவம்பர் மாதத்தில் மூன்று நாட்களுக்கு பாராளுமன்றம் விசேட பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று சபாநாயகர் நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார். அதன்படி, நவம்பர் 4, 6 மற்றும் 7 ...

Read moreDetails

பெக்கோ சமனின் தொலைபேசியில் நாமல் சேர், மகே சேர் ராஜபக்ஷ என்ற பெயர்கள் பதியப்பட்டுள்ளன

'நாமல் சேர், மகே சேர் ராஜபக்ச' என பாதாள உலக குழுவை சேர்ந்த பெக்கோ சமனின் தொலை பேசியில் பெயர்கள் பதிவேற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ள பிரதி தொழில் அமைச்சர் ...

Read moreDetails

இந்திய மீனவர் விவகாரத்தில் கடந்தகால அரசாங்கங்களை விடவும் என்.பி.பி அரசு சிறப்பாக செயற்படுகிறது

கடந்த கால அரசாங்கத்தை விட தற்போதைய அரசாங்கம் இந்திய மீனவர்களை கைது செய்வதில் அ திக அக்கறை காட்டுகின்றது என வடமாகாண மீனவர் சங்கங்களின் இணையத்தின் தலைவர் ...

Read moreDetails

வெளிநாட்டுப் பொதிகளை எடுக்க வந்திருந்தவர் கைது!

திருகோணமலை பிரதான தபால் நிலையத்தில்,மெண்டி என்ற போதைப்பொருள் அடங்கிய 2 வெளிநாட்டு பொதிகளை, திருகோணமலை சுங்க அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை கைப்பற்றியுள்ளதுடன், சந்தேக நபரொருவரையும் கைது செய்துள்ளனர். ...

Read moreDetails
Page 444 of 582 1 443 444 445 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.