Tag: srilanka News

களனிவெளி புகையிரதப் பாதையை – படிப்படியாக நீடிக்க அரசாங்கம் தீர்மானம்

களனிவெளி புகையிரதப் பாதையை அவிசாவளையிலிருந்து மேலும் படிப்படியாக நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு வரவு- செலவுத்திட்டத்தின் மூலம் புகையிரதப் போக்குவரத்து நவீனமயப்படுத்தலின் கீழ் வினைத்திறனான ...

Read moreDetails

போலி வரைவு சட்டமூலத்தை பரப்பியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்

2026 ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்த போலி வரைவு சட்டமூலத்தை சமூக ஊடகங்களில் பரப்பியதற்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி, ...

Read moreDetails

பெக்கோ சமனுடைய இரண்டு சொகுசு பேருந்துகள் கண்டுபிடிப்பு

பெக்கோ சமனுக்கு சொந்தமான 8 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 2 சொகுசு பேருந்துகளை மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவு கண்டுபிடித்துள்ளது. அவற்றில் ஒரு பேருந்து, ...

Read moreDetails

வானில் தோன்றும் அரிய நட்சத்திரம்!

வானில் இந்த நாட்களில் மாலை வேளையில் வால் நட்சத்திரமொன்று காணப்படுவதாக வானியலாளர் கிஹான் வீரசேகர தெரிவித்தார். இந்த வால் நட்சத்திரத்தை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, மாலை 6.30 ...

Read moreDetails

ஐப்பசி வெள்ளி உற்சவம் இன்று

-செ.ரவிசாந்- வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி வெள்ளி உற்சவம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. விசேட பூஜை ...

Read moreDetails

சூரிய மின் உற்பத்தி மின் அலகுகளுக்கான கட்டணத்தை அதிகரிக்க

சூரிய மின் கலங்கள் ஊடாக உற்பத்தி செய்யப்படும் மின் அலகுகளுக்கான கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்றுமுன்தினம் ...

Read moreDetails

சுகாதாரம், கழிவு நீர் முகாமைத்துவ மேம்பாட்டுத் திட்டம் நிறுத்தப்படவில்லை

மன்னாரில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் முன்னெடுக்கப்பட்ட சுகாதாரம் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவ மேம்பாட்டுத் திட்டம் நிறுத்தப்படவில்லையெனவும் அந்தத் திட்டம் முறையாக நடைபெறுவதாகவும் சுற்றாடல் அமைச்சர் தம்மிக ...

Read moreDetails

லசந்த விக்ரமசேகர கொலைச் சம்பவம்

பாதாள உலகக்குழு முத்திரை குத்தி மூடி மறைக்க முயற்சி வெலிகம பிரதேச சபை தவிசாளர் லசந்த விக்ரமசேகரவின் கொலையை பாதாள உலகக்குழு நடவடிக்கைகள் என்ற முத்திரையின் கீழ், ...

Read moreDetails

நவம்பர் மாதம் : நாகை – காங்கேசன் கப்பல் சேவை இடைநிறுத்தம்

காலநிலை மாற்றம் காரணமாக நாகை - காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து நவம்பர் மாதம் இடைநிறுத்தப்படும் என்று சுபம் கப்பல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுந்தர்ராஜன் ...

Read moreDetails

குடும்ப சுகாதார உத்தியோகத்தர் சேவையில் 2613 வெற்றிடங்கள்

அடுத்தாண்டு 1110 நியமனம் வழங்கப்படும் குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் சேவையில் 2613 வெற்றிடங்கள் காணப்படுகின்ற நிலையில், அடுத்தாண்டு 1110 பேருக்கு நியமனங்கள் வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ...

Read moreDetails
Page 445 of 582 1 444 445 446 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.