Tag: srilanka News

மின் கட்டணம் 100% அதிகரிக்கலாம்!

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின்சார சபை தொழிற்சங்கங்கள் 40% சம்பள உயர்வை கோருவதாகவும், அந்தக் கோரிக்கையை நிறைவேற்றினால் மின்சாரக் கட்டணத்தை 100% அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் ...

Read moreDetails

உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் : ஐ.நா. எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் உணவுப் பொருட்களின் செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்றும், அது 'வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை தீவிரப்படுத்தும்' என்றும் ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் அபிவிருத்தி அமைப்பான ...

Read moreDetails

கச்சா எண்ணெய் விலையில் வீழ்ச்சி!

உலகச் சந்தையில் மிக வேகமாக அதிகரித்து வந்த கச்சா எண்ணெய் விலையானது தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் பதற்றம் ...

Read moreDetails

சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணியாமல் – ஈரான் மாலுமிகளை அவர்களின் தாய் நாட்டிற்கு அனுப்பிவிடுங்கள்

சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணியாமல் ஈரான் கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர்களை அவர்களின் தாய் நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்த்தன ...

Read moreDetails

இலங்கை – அமெரிக்கா இடையில் – கைச்சாத்தான ஒப்பந்தங்களை நாட்டுக்கு வெளிப்படுத்துங்கள்

அமெரிக்கா - இலங்கை இடையில் கைச்சாத்தான உடன்படிக்கைகள் தொடர்பாக நாட்டு மக்களுக்கு அல்லது அரசியல் கட்சி தலைவர்களுக்கு தெளிவில்லை என கூறியுள்ள பத்தரமுல்ல சீலரத்ன தேரர், அவற்றை ...

Read moreDetails

மத்திய கிழக்கு மோதல்களுக்கு மத்தியில் – அமெரிக்கா – இஸ்ரேல் உறவும் முக்கியமானது

மத்திய கிழக்கு போரினால் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக அரசாங்கம் விசேட கவனம் செலுத்தவேண்டும் என கூறியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, அமெரிக்கா ...

Read moreDetails

சமூக விஞ்ஞான போட்டியில் சாதனை படைத்த புதுமுறிப்பு மாணவன்!

-தமிழ்ச்செல்வன்- கிளிநொச்சி புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலய தரம் 7 மாணவன் சத்தீஸ்வரன் டினோஐன் 2025 ஆம் ஆண்டு ஓகஸ்டில் நடைபெற்ற அகில இலங்கை தேசியமட்டசமூக விஞ்ஞான போட்டியில் ...

Read moreDetails

வடக்கு மாகாணத்தில் தொழில்நுட்ப ஆளணிகளை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

-ஆளுநர் வேதநாயகன் வலியுறுத்து- -த.அம்பிகாவதி- வடக்கு மாகாணத்தில் வெற்றிடமாகவுள்ள தொழில்நுட்ப ஆளணிகளை நிரப்புவதற்கும், தற்போதைய காலத்தின் தேவைக்கேற்ப புதிய தொழில்நுட்ப ஆளணிகளை உருவாக்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க ...

Read moreDetails

முல்லைத்தீவு மாவட்டத்தில் 11 குடும்பங்களுக்கு – தலா 2 இலட்சம் ரூபா பெறுமதியான உதவிகள்

-த.அம்பிகாவதி- முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள குடும்பங்களின் சுயதொழில் முயற்சிகளை ஊக்குவித்தல் மற்றும் அவர்களின் மாதாந்த வருமானத்தை நிலையானதாக மாற்றுவதற்காக ...

Read moreDetails

மணல் மாபியாக்களின் கட்டுப்பாடற்ற செயற்பாட்டால் வடமாகாணத்தில் மணல் விலை கடும் அதிகரிப்பு!

-ஆளுநர் வேதநாயகன் தெரிவிப்பு- மணல் மாபியாக்களின் கட்டுப்பாடற்ற செயற்பாடுகளால் மாகாணத்தில் மணல் விலை மிகக் கடுமையாக அதிகரித்துச் செல்கின்றது. இந்த ஆண்டு வடக்கு மாகாணத்தில் பெருமளவிலான வீட்டுத் ...

Read moreDetails
Page 45 of 582 1 44 45 46 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.