Tag: srilanka News

குஷ் போதைப்பொருளுடன் பல்கலை மாணவன் கைது!

-தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு- கண்டி, பேராதனை பகுதியில் ஹாஷிஷ் மற்றும் குஷ் போதைப் பொருட்களுடன் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேராதனை பொலிஸ் நிலையப் ...

Read moreDetails

மாணவன் மரணம் – மற்றொரு மாணவன் படுகாயம்!

கண்டி, மஹியாவ பகுதியில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவரின் வாகனத்தில் சிக்கி, அதே பாடசாலையில் கல்வி பயிலும் 7 வயது சிறுவன் ...

Read moreDetails

கறுப்புச்சந்தை வியாபாரி போல் செயற்படுகின்றது அரசாங்கம்!

-முஜிபுர் ரஹ்மான் சாடல்- தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒரு கறுப்புச்சந்தை வியாபாரியைப் போலவே செயற்படுவதாகக் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், கடுமையாக விமர்சித்தார். எதுல்கோட்டேயில் ...

Read moreDetails

மின்னுயர்த்தி செயலிழந்ததில் சிக்கிக் கொண்ட 15 நோயாளர்கள் பாதுகாப்பு பிரிவினரால் மீட்பு

காலி, கராபிட்டிய தேசிய வைத்தியசாலையின் மின்னுயர்த்தி ஒன்று செயலிழந்ததில் 15 நோயாளர்கள் சிக்கிக் கொண்ட சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவில் அமைந்துள்ள ...

Read moreDetails

பாடசாலை பேருந்து சேவையை விஸ்தரிக்க – மேலும் 200 பஸ்களை இணைக்கத் திட்டம்

பாடசாலை பேருந்து சேவையை மேலும் விஸ்தரிப்பதற்காக இந்த ஆண்டில் 200 க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகளை புதிதாக இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இசுறுபாயவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கல்வி ...

Read moreDetails

உணவக உரிமையாளரைத் தாக்கிய மதுவரி அதிகாரிகள் 7 பேருக்கு ரூ.5,25,000 அபராதம்!

மிதிகம பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவரைத் தாக்கித் துன்புறுத்தியதன் மூலம் மதுவரி திணைக்களத்தின் 7 அதிகாரிகள் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. ...

Read moreDetails

சாணக்கின் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணைகள் இன்று

-சொ.வர்ணன்- சாணக்கியன் எம்பியால் நிகழ்நிலை காப்புச்சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு இன்று கொழும்பு நீதிமன்றின் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்த வழக்கில் எதிராளிகள் தரப்பின் சார்பில் சிரேஷ;ட சட்டத்தரணி ...

Read moreDetails

ஊர்காவற்றுறை விபத்தில் – பிரான்ஸ் நாட்டவர்கள் உட்பட நால்வர் காயம்!

-கஜிந்தன்- யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்றுறை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் சுற்றுலாப் பயணிகள் உட்பட நால்வர் காயமடைந்தனர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தம்பதிகள் ...

Read moreDetails

மன்னார் கடற்பரப்பில் 5 தமிழக மீனவர்கள் கைது!

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழகம் - இராமேஸ்வரத்தை சேர்ந்த 5 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். தனுஷ;கோடி மற்றும் தலைமன்னார் ஆகியவற்றுக்கு ...

Read moreDetails

கொக்குத்தொடுவாய் – குஞ்சுக்கால்வெளியில் – மக்களின் நிலத்தில் உப்பளம் அமைப்பதை நிறுத்த பணிப்பு!

-வி.சரவணன்- முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் குஞ்சுக்கால்வெளி பகுதியில் தமிழர்களின் தனியார் காணிகளில் மகாவலி அதிகாரசபை மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகிய தரப்பினரின் சட்டவிரோத அனுமதியுடன் உப்பளம் அமைக்கும் ...

Read moreDetails
Page 44 of 583 1 43 44 45 583
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.