Tag: srilanka News

குருபூசையை முன்னிட்டு மாணவர்களுக்கு போட்டிகள்!

-ஞானத்தமிழ்- ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் 203 ஆவது குருபூசையை முன்னிட்டு யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையினர் மாணவர்களிடையே பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டியினை நடாத்தவுள்ளன. இப் பேச்சுப் போட்டி மாணவர்களிடையே ...

Read moreDetails

கோப்பாயில் இன்று மரதன், சைக்கிள் ஓட்டப்போட்டிகள்!

-ஞானத்தமிழ்- கோப்பாய் கண்ணகை அம்மன் கோவிலடி சனசமூக நிலையம் மற்றும் ஸ்ரார் விளையாட்டுக் கழகம் இணைந்து தீபாவளியை முன்னிட்டு நடாத்தும் மாபெரும் மரதன் மற்றும் சைக்கிள் ஓட்டப்போட்டி ...

Read moreDetails

நரகாசுர வதம் இன்று!

-ஞானத்தமிழ்- கோப்பாய் வடக்கு கொழுவியாம்பதி ஸ்ரீ சக்கராழ்வார் ஆலயத்தில் நரகாசுர வதம் நிகழ்வு இன்று திங்கட்கிழமை இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. அன்றைய தினம் மாலை 6 ...

Read moreDetails

வடக்கில் நடுகை செய்த மரத்தை பராமரிப்பது கூட சவால் : வடக்கு ஆளுநர் கவலை!

-த.சுபேசன்- விசமிகளின் செயற்பாட்டினால் வடக்கு மாகாணத்தில் மரத்தை நடுகை செய்து அதனைப் பராமரிப்பது கூட சவாலாகியுள்ளதாக வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கவலை வெளியிட்டுள்ளார். கிறீன் லேயர் ...

Read moreDetails

யாழில் ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவேந்தல்!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ். ஊடக அமையத்தில் அமையத்தின் தலைவர் கு.செல்வக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் ...

Read moreDetails

எமது ஆட்சியில் இருள் நீங்கி, மக்கள் வாழ்வில் ஒளி பிறக்கும் : கடற்றொழில் அமைச்சர்!

ஊழல் வாதிகள், கொள்ளையர்கள், பாதாளக்குழுவினர், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என தீங்குவிளைவிக்ககூடிய நரகாசூரர்கள் நம் மத்தியில் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர். இவர்களின் செயற்பாடுகளுக்கு முற்றுபுள்ளி வைப்பதற்காக மக்கள் எடுத்த ...

Read moreDetails

சாவகச்சேரியில் கருத்தமர்வு!

-த.சுபேசன்- தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மீசாலை பொது நூலகத்தினால் சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலையில் கருத்தமர்வு நேற்று முன் தினம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது மாணவர்களுக்கு இலக்கு ...

Read moreDetails

யாழில் களைகட்டிய தீபாவளி வியாபாரம்!

-கஜிந்தன்- யாழ்ப்பாணத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடும் முகமாக மக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆர்வத்துடன் பொருள் கொள்வனவில் ஈடுபட்டனர். நேற்று முற்பகல் பொய்த மழையிலும் உடு புடவைகள், பட்டாசுகள், ...

Read moreDetails

வெள்ளம் வடிந்தோடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் : யாழ்.மாநகர சபையிடம் கோரிக்கை!

யாழ்ப்பாணம், கொழும்புத்துறை விபுலாந்தனர் வீதியில் மழை வெள்ளம் தேங்கி நிற்பதால் தாம் சிரமங்களை எதிர்கொள்வதாக அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில்,கடந்த ...

Read moreDetails

ஆழ்துளை கிணறுகளை அமைக்க அனுமதி தேவை!

வவுனியா தெற்கு தமிழ்பிரதேசசபை எல்லைக்குள் ஆழ்துளை கிணறுகளை அமைக்கும் போது பிரதேசசபையின் அனுமதியினையும் பெற்றுக்கொள்வதற்கான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபையின் தவிசாளர் பா.பாலேந்திரன் தெரிவித்தார். சபையின் எல்லைக்குட்பட்ட ...

Read moreDetails
Page 470 of 582 1 469 470 471 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.