Tag: srilanka News

செவ்வந்திக்கு தங்குமிடம் கொடுத்த பெண் மறியலில்!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு தங்குமிட வசதிகளை வழங்கிய பெண் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மதுகமவைச் சேர்ந்த குறித்த பெண்ணை எதிர்வரும் ...

Read moreDetails

இளைஞர்களை பாதாள உலகில் தள்ளியது யார்? : ஸ்ரீநேசன்

இளைஞர்கள் பலரை பாதாள உலகத்திற்குள் தள்ளியவர்கள், அவர்களை பயன்படுத்தியவர்கள் யார் எ ன்பதை கண்டறிவது காலத்தில் கட்டாய தேவை என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் கூறியுள்ளார். நேற்றுமுன்தினம் ...

Read moreDetails

அல்வாயில் விளையாட்டு விழா!

-ஞானத்தமிழ்-அல்வாய் நக்கீரன் சனசமூக நிலையத்தின் 77 ஆம் ஆண்டு நிறைவு மற்றும் தீபாவளி விளையாட்டு விழா ஆகியவற்றை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை பல்வேறு போட்டிகளை நடத்தவுள்ளது. அல்வாய் ...

Read moreDetails

சந்நிதியான் ஆச்சிரமத்தில்தெய்வீக இசையரங்கம்!

-செ.ரவிசாந்- சந்நிதியான் ஆச்சிரமத்தில் தெய்வீக இசை அரங்க நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் ஆச்சிரம மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் சண்டிலிப்பாய்ப் பிரதேச ...

Read moreDetails

கிளிநொச்சியில் விற்பனை கண்காட்சி!

கிளி முயற்சியாளர் - 2025 என்னும் பெயரிலான தொழில் முயற்சியாளர்களுக்கான விற்பனைக் கண்காட்சி இரு தினங்கள் கிளிநொச்சி பழைய மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை ...

Read moreDetails

குருபூசையை முன்னிட்டு மாணவர்களுக்கு போட்டிகள்!

-ஞானத்தமிழ்- ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் 203 ஆவது குருபூசையை முன்னிட்டு யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையினர் மாணவர்களிடையே பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டியினை நடாத்தவுள்ளன. இப் பேச்சுப் போட்டி மாணவர்களிடையே ...

Read moreDetails

கோப்பாயில் இன்று மரதன், சைக்கிள் ஓட்டப்போட்டிகள்!

-ஞானத்தமிழ்- கோப்பாய் கண்ணகை அம்மன் கோவிலடி சனசமூக நிலையம் மற்றும் ஸ்ரார் விளையாட்டுக் கழகம் இணைந்து தீபாவளியை முன்னிட்டு நடாத்தும் மாபெரும் மரதன் மற்றும் சைக்கிள் ஓட்டப்போட்டி ...

Read moreDetails

நரகாசுர வதம் இன்று!

-ஞானத்தமிழ்- கோப்பாய் வடக்கு கொழுவியாம்பதி ஸ்ரீ சக்கராழ்வார் ஆலயத்தில் நரகாசுர வதம் நிகழ்வு இன்று திங்கட்கிழமை இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. அன்றைய தினம் மாலை 6 ...

Read moreDetails

வடக்கில் நடுகை செய்த மரத்தை பராமரிப்பது கூட சவால் : வடக்கு ஆளுநர் கவலை!

-த.சுபேசன்- விசமிகளின் செயற்பாட்டினால் வடக்கு மாகாணத்தில் மரத்தை நடுகை செய்து அதனைப் பராமரிப்பது கூட சவாலாகியுள்ளதாக வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கவலை வெளியிட்டுள்ளார். கிறீன் லேயர் ...

Read moreDetails

யாழில் ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவேந்தல்!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ். ஊடக அமையத்தில் அமையத்தின் தலைவர் கு.செல்வக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் ...

Read moreDetails
Page 471 of 583 1 470 471 472 583
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.