Tag: srilanka News

எமது ஆட்சியில் இருள் நீங்கி, மக்கள் வாழ்வில் ஒளி பிறக்கும் : கடற்றொழில் அமைச்சர்!

ஊழல் வாதிகள், கொள்ளையர்கள், பாதாளக்குழுவினர், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என தீங்குவிளைவிக்ககூடிய நரகாசூரர்கள் நம் மத்தியில் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர். இவர்களின் செயற்பாடுகளுக்கு முற்றுபுள்ளி வைப்பதற்காக மக்கள் எடுத்த ...

Read moreDetails

சாவகச்சேரியில் கருத்தமர்வு!

-த.சுபேசன்- தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மீசாலை பொது நூலகத்தினால் சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலையில் கருத்தமர்வு நேற்று முன் தினம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது மாணவர்களுக்கு இலக்கு ...

Read moreDetails

யாழில் களைகட்டிய தீபாவளி வியாபாரம்!

-கஜிந்தன்- யாழ்ப்பாணத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடும் முகமாக மக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆர்வத்துடன் பொருள் கொள்வனவில் ஈடுபட்டனர். நேற்று முற்பகல் பொய்த மழையிலும் உடு புடவைகள், பட்டாசுகள், ...

Read moreDetails

வெள்ளம் வடிந்தோடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் : யாழ்.மாநகர சபையிடம் கோரிக்கை!

யாழ்ப்பாணம், கொழும்புத்துறை விபுலாந்தனர் வீதியில் மழை வெள்ளம் தேங்கி நிற்பதால் தாம் சிரமங்களை எதிர்கொள்வதாக அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில்,கடந்த ...

Read moreDetails

ஆழ்துளை கிணறுகளை அமைக்க அனுமதி தேவை!

வவுனியா தெற்கு தமிழ்பிரதேசசபை எல்லைக்குள் ஆழ்துளை கிணறுகளை அமைக்கும் போது பிரதேசசபையின் அனுமதியினையும் பெற்றுக்கொள்வதற்கான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபையின் தவிசாளர் பா.பாலேந்திரன் தெரிவித்தார். சபையின் எல்லைக்குட்பட்ட ...

Read moreDetails

வட ஆளுநரின் தீபாவளி வாழ்த்து!

-க.கனகராசா-ஒளியின் திருநாளாகிய தீபாவளி, இருளை அகற்றி ஒளியைப் பரப்பும் நல்வழியைக் குறிக்கின்றதாக வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அச்செய்தியில் அவர் ...

Read moreDetails

அரியாலையில் தீபாவளி கொண்டாட்ட நிகழ்வு!

-ஞானத்தமிழ்- அரியாலை ஸ்ரீ கலைமகள் சனசமூக நிலையம் நடாத்தும் 'கூடி மகிழ்வோம்' தீபாவளி கொண்டாட்ட நிகழ்வு இன்று திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு தலைவர் ம.நவநீதன் தலைமையில் ...

Read moreDetails

யாழ். இந்துவில் சங்கமம் நிகழ்வுகள்!

-ஞானத்தமிழ்- யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் தமிழ் மொழித்தினம் சங்கமம் நிகழ்வு நாளை மறு தினம் புதன்கிழமை காலை 8 மணிக்கு குமாரசுவாமி மண்டபத்தில் செல்வன் மோ.மதுசன் தலைமையில் ...

Read moreDetails

மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி!

-பா.சதீஸ்-முல்லைத்தீவு விசுவமடு பிரதேசத்தில் பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்த குடும்பங்களை சேர்ந்த மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு நேற்று காலை ...

Read moreDetails

வலி.வடக்கில் அரசு காணிகளை விடுவிக்கவில்லை!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியமைத்து ஒரு வருடம் கடந்தும்; வலிகாமம் வடக்கில் மக்களின் காணிகளை இதுவரை விடுவிக்கவில்லையென வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் ...

Read moreDetails
Page 472 of 583 1 471 472 473 583
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.