Tag: srilanka News

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுரேஷ் சாலே மூன்றாவது சந்தேகநபராக அறிவிப்பு

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள சுரேஷ் சாலே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூன்றாவது சந்தேகநபராக பெயரிரிடப்பட்டுள்ளார். இந்த விடயத்தை குற்றப்புலனாய்வு பிரிவு கொழும்பு நீதிவான் ...

Read moreDetails

யாழில் சட்டவிரோத மணலுடன் டிப்பர் வாகனம் விபத்து

-கஜிந்தன்- யாழ்.சுன்னாகம் பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளான நிலையில் டிப்பர் வாகன சாரதி கைது செய்யப்பட்டார். டிப்பரில் கொண்டு செல்லப்பட்ட மணல் ...

Read moreDetails

மாலுமிகளின் சடலங்களை தருமாறு ஈரான் கோரிக்கை

-பூர்வாங்க நடவடிக்கைகள் ஆரம்பம்- இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பலின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் கடற்படை மாலுமிகளின் சடலத்தை தம்மிடம் அனுப்பிவைக்குமாறு ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது. ...

Read moreDetails

பேரிடர் முன்னெச்சரிக்கை சர்ச்சை – நாடாளுமன்ற விசாரணை குழுவை நியமித்த அரசு

டித்வா பேரிடர் தொடர்பான முன் எச்சரிக்கை மற்றும் முன் ஆயத்தங்களில் குறைப்பாடுகள் காணப்பட்டனவா? என்பதை ஆராய்வதற்கு நாடாளுமன்ற குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ ...

Read moreDetails

இலங்கை அருகில் ஈரான் கப்பல் – உயிர்களை பாதுகாக்க அரசாங்கம் தலையீடாம்!

இலங்கை கடல் எல்லைக்குள் ஈரானின் மற்றொரு கடற்படை கப்பல் உள்ளதாக முன்வைக்கப்பட்ட கருத்துக்களை மறுத்துள்ள அரசாங்கம், இலங்கையை அண்மித்த பிரத்தியேக பொருளாதார மண்டத்திலேயே அந்த கப்பல் உள்ளதாகவும் ...

Read moreDetails

நீண்ட இழுபறிக்குப் பின்னர் – ஈரான் கப்பலுக்கு நுழைவு அனுமதி

-திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடும்--300 சிறுவர்கள் இருப்பதான செய்தி வெறும் புரளி--யாருக்கும் சார்புமில்லை - எதிருமில்லை - ஜனாதிபதி அநுர- இலங்கையை அண்மித்த கடற்பரப்பிலுள்ள ஈரான் கடற்படைக்கு சொந்தமான ...

Read moreDetails

இலங்கை மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கை கடற்பரப்பை மீறி சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை மீனவர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பை கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்றில் ...

Read moreDetails

வைத்தியம் என்பது வெறும் சிகிச்சை முறைகளை பின்பற்றுவது மட்டுமல்ல, அது மனிதாபிமானத்தின் வெளிப்பாடு : வைத்தியர் அஜந்தா கேசவராஜ்!

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, 'மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்' என்ற கருப்பொருளின் கீழ் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் கடந்த ...

Read moreDetails

காணாமல்போன யாழ்.மீனவர்கள் – இந்திய காவல் படையினரால் கைது!

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை, ஊரணி கடற்பகுதியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இருவர் காணாமல்போன நிலையில் தமிழ்நாடு அரியமான் கடற்பரப்பில் வைத்து தமிழ்நாடு கடலோர ...

Read moreDetails

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கை கடற்பரப்பில் இல்லை!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது இலங்கையின் கடற்பரப்பை ஒட்டியுள்ள பிரத்தியேகப் பொருளாதார வலயத்திலேயே இருப்பதாகவும் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ ...

Read moreDetails
Page 60 of 583 1 59 60 61 583
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.