Tag: tamilnews

ஜே.வி.பி எனும் புதிய போத்தலில் பழைய வைன் : காவிந்த ஜயவர்தன

பழைய வைன் ஜே.வி.வி எனும் புதிய போத்தலில் ஊற்றப்பட்டுள்ளதை போன்றே அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளது. நாணய நிதியத்தில் இருந்து விலகுவதாக குறிப்பிட்டு ஆட்சிக்கு ...

Read moreDetails

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பு ஒரு வரலாற்று வெற்றி : கிட்ணன் செல்வராஜா

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1750 ரூபாவாக அதிகரித்துள்ளதன் மூலம் ஜனாதிபதி வரலாற்றில் பதியப்படுவதை எவராலும் தடுக்க முடியாது என ஆளுங்கட்சி உறுப்பினர் கிட்ணன் செல்வராஜா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் ...

Read moreDetails

பொலிஸாரை கண்டதும் போதைப் பொருளை விழுங்கிய சந்தேகநபர்

மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த ஒருவர் பொலிஸார் கைது செய்யும்போது 28 பக்கெட்டுக்களில் அடைக்கப்பட்டிருந்த 2040 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை விழுங்கியுள்ளார். ...

Read moreDetails

எமது கட்சி மீதான காழ்ப்புணர்ச்சியே சமூகஊடகங்களின் பொய்ப் பிரச்சாரங்களுக்கு காரணம்

எமது கட்சி மீதான காழ்ப்புணர்ச்சி அல்லது அரசியல் ரீதியாக சேறு பூச வேண்டும் என்றே சமூக ஊடகங்களில் பொய்ப்பிரச்சாரங்கள் பரப்பப்படுவதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளர் சுரேன் ...

Read moreDetails

மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வுக்கு முன்னேற்பாடு!

-பா.சதீஸ்- மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் மதிப்பளித்தல் நிகழ்வு எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை விசுவமடு கிழக்கு புத்தடி பகுதியில் நிகழ்வுக்கான முன்னேற்பாடாக ...

Read moreDetails

வடக்கில் நாளை தாதியர்கள் 24 மணி நேர வேலைநிறுத்தம்!

வடக்கு மாகாணத்தில் நாளை காலை முதல் 24 மணிநேர அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் தீர்மானித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் ...

Read moreDetails

நாளாந்த பொலிஸ் சோதனையில் பலர் கைது!

பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட நடவடிக்கைகளின் கீழ் நேற்று திங்கட்கிழமை பலர் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கைகளின் போது நாடு முழுவதும் 31,594 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ...

Read moreDetails

தென்மராட்சி பிரதேசத்துக்கு அளப்பரிய சேவையாற்றியவர் மாமனிதர் ரவிராஜ்

- சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் மயூரன் - -த.சுபேஷன்- படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் தென்மராட்சி பிரதேசத்திற்கு அளப்பரிய சேவையாற்றியவர் என சாவகச்சேரி ...

Read moreDetails

வழிகாட்டல் கருத்தரங்கு

-ஞானத்தமிழ்- வல்வெட்டித்துறை நகரசபை நடாத்தும் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு தொடர்பான வழிகாட்டல் கருத்தரங்கு எதிர்வரும் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு வல்வெட்டித்துறை நகராட்சி ...

Read moreDetails

பெருந்தோட்ட தொழிலாளர் சம்பள உயர்வு விவாதம்

2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் (பட்ஜட்) மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பேசப்பட்டிருந்தது. தற்சமயம் அது தொடர்பில் எமது சமூகத்திலும் ஒரு பரவலாக பேசப்படுகிறது. சற்றே ...

Read moreDetails
Page 156 of 287 1 155 156 157 287
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.