Tag: tamilnews

தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு நாட்டில் இவ்வளவு கட்சிகள் தேவைதானா?

-இலங்கை கல்வி அபி.குழமத்தின் காப்பாளர் சச்சிதானத்தின் - -த.சுபேசன்- தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு இந்தளவு கட்சிகள் தேவை தானா? என இலங்கை கல்வி அபிவிருத்திக் குழுமத்தின் காப்பாளர் ...

Read moreDetails

நல்லூர் பிரதேச செயலகத்தில் நடமாடும் சேவை

-ஞானத்தமிழ்- யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் நல்லூர் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை எதிர்வரும் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 8:30 மணி தொடக்கம் ...

Read moreDetails

தீட்சை வழங்கும் நிகழ்வு

ஐப்பசி மாத கடைசி வெள்ளிக்கிழமையான எதிர்வரும் 14ஆம் திகதி யாழ். சைவ பரிபாலன சபையின் நாவலர் ஆச்சிரம மண்டபத்தில் தீட்சை வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. அன்றையதினம் முற்பகல் ...

Read moreDetails

மன்னாரில் தீப்பந்த எழுச்சி போராட்டம் முன்னெடுப்பு!

மன்னாரில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் நேற்று திங்கட்கிழமை நூறாவது நாளை எட்டியுள்ள நிலையில் இரவு 7.30 மணியளவில் தீப்பந்த எழுச்சி ...

Read moreDetails

மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை!

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைமாத்திரைகளை விற்பனை செய்து வந்த மருந்தக உரிமையாளர் ஒருவர் சீதுவை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சீதுவை பிரதேசத்தில் ...

Read moreDetails

பிரபல கஞ்சா வியாபாரி கைது!

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அக்கரைப்பற்று பிரதேசத்தில் 110 கிராம் கேரள கஞ்சாவுடன் பிரபல கஞ்சா வியாபாரி ஒருவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அக்கரைப்பற்று பொலிஸார் ...

Read moreDetails

தென்கொரிய மீன் பண்ணையில் இலங்கை மீனவர்கள் சடலங்களாக மீட்பு!

தென் கொரியாவில் இரண்டு இலங்கையர்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு தெற்கு ...

Read moreDetails

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற அமர்வு நடவடிக்கைகள் ஆரம்பமாகின. அதன்படிஇ 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் மூன்றாம் ...

Read moreDetails

சட்டவிரோத சொத்துக் குவிப்பு – யாழ் வர்த்தகரின் விற்பனை நிலையத்தில் திடீர் சோதனை!

-இ.கலைஅமுதன், க.சபேஷன்- யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத சொத்துக் குவிப்பு என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் வர்த்தகர் ஒருவரின் விற்பனை நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை சோதனை நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி, ...

Read moreDetails

சபையில் இடையூறு செய்தால் வெளியேற்றப்படுவீர்கள் : சபாநாயகர் கடும் எச்சரிக்கை!

சபையில் தொடர்ந்தும் இடையூறு ஏற்படுத்திக்கொண்டிருந்தால் சபையில் இருந்து வெளியேற்ற நேரிடும் என்று சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன எதிர்க்கட்சி உறுப்பினர்களான சுஜீவ சேனசிங்க மற்றும் சுயேச்சைக்குழு உறுப்பினர் அர்ச்சுனா ...

Read moreDetails
Page 157 of 287 1 156 157 158 287
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.