Tag: tamilnews

வவுனியாவில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் வர்த்தக நிலையம்?

வவுனியா மாநகரசபையின் அனுமதியின்றி அரச நிலத்தில் அமைக்கப்படும் வர்த்தக நிலையம் தொடர்பில் மாநகரசபை நிர்வாகம் அசமந்தப் போக்குடன் செயற்படுவதாக குறறம் சாட்டப்பட்டுள்ளது. வவுனியா நகரப் பகுதியில் உள்ள ...

Read moreDetails

கடலிலே காவியமான மாவீரர்களுக்கு அஞ்சலி!

-முல்லைத்தீவில் எழுச்சி நாள் ஆரம்பம்- -பா.சதீஸ்- முல்லைத்தீவு கடலிலே காவியமான மற்றும் கரையோர மாவீரர்களுக்கு நேற்று திங்கட்கிழமை அஞ்சலி செலுத்தி மாவீரர் எழுச்சி நாள் அஞ்சலி நிகழ்வுகள் ...

Read moreDetails

கல்கிஸ்ஸ மசாஜ் நிலையத்தில் பாலியல் தொழில் : 2சந்தேகநபர்கள் கைது!

கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை வீதி பகுதியில் மசாஜ் நிலையம் என இயங்கிவந்த பாலியல் தொழில் இடம்பெறும் விபச்சார விடுதியை சோதனை செய்த போது இரண்டு சந்தேகநபர்கள் ...

Read moreDetails

மேல் மாகாணத்தில் வாகன திருட்டு அதிகரிப்பு!

கொழும்பு நகரம் உட்பட மேல் மாகாணத்தில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை திருடிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அண்மைய நாட்களில் வீதிகளில் நிறுத்தி ...

Read moreDetails

உயர்தரப் பரீட்சை நிறைவடைய முன்னரே விடைத்தாள் திருத்தம்!

இம்முறை உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்னரே விடைத்தாள் திருத்தும் பணிகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகப் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் ...

Read moreDetails

லொறியுடன் பேருந்து மோதி விபத்து!

புத்தல - மொனராகலை பிரதான வீதியில், 11 ஆம் மைல்கல் பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து ...

Read moreDetails

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணியுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் தரம் தற்போது ஆரோக்கியத்துக்குப் பாதகமான அளவுக்கு ...

Read moreDetails

வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் சடலமாக மீட்பு!

மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் ...

Read moreDetails

பெருந்தோட்ட சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதி – பிரதமர்

2026ஆம் ஆண்டுக்கான இலங்கையின் வரவு - செலவுத் திட்டத்தின் மூலம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த ஊதியத்தை ரூபா 1,350இல் இருந்து ரூபா 1,750 ஆக அதிகரிக்க முன்மொழியப்பட்டிருக்கின்றது. ...

Read moreDetails

யாழ். நெடுந்தீவில் கைதான 29 இந்திய மீனவர்களுக்கும் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு

யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் செப்டெம்பர் 28 மற்றும் ஒக்டோபர் 9 ஆம் திகதிகளில் இரு படகுகளுடன் கைதுசெய்யப்பட்ட 29 இந்திய மீனவர்களின் வழக்கு இன்று திங்கட்கிழமை ஊர்காவற்றுறை ...

Read moreDetails
Page 158 of 287 1 157 158 159 287
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.