Tag: tamilnews

ஈழ தேசம் அங்கீகரிக்கப்படும் வரை தமிழர்களுக்கு விடிவு இல்லை : மணிவண்ணன்!

-சொ.வர்ணன்- இழப்புகளுக்கோ, தேர்தல் தோல்விகளுக்கோ பயந்தவர்களாக நாங்கள் ஒதுங்கி போகப்போகமாட்டோம் என சுட்டிக்காடிய முன்னாள் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் தமிழ் மக்களை ஒரு தேசமாக காட்டி ...

Read moreDetails

செம்மணியில் மீட்கப்பட்ட செருப்பு!

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து சான்றுப் பொருளாக மீட்கப்பட்ட ஒரு காலணி 1995 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முற்பட்டது என்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் ...

Read moreDetails

தமிழ் மக்களின் விடுதலைக்காக செயற்பட்ட திருநாவுக்கரசு மறைவு!

நவ சமசமாஜக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரும், முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான வல்லிபுரம் திருநாவுக்கரசு கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். இது குறித்து அக்கட்சியின் அமைப்புச் ...

Read moreDetails

13 ஐ நடைமுறைப்படுத்த பிண்ணடிப்பு

இந்தியா அரசாங்கம் மீது அவநம்பிக்கை எற்படுகிறது -சொ.வர்ணன்- இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் இந்தியா தொடர்ந்தும் கரிசனை காட்டுவது உண்மையானால் அரசியலமைப்பில் உள்ள 13 ஆம் திருத்தத்தை ...

Read moreDetails

செம்மணி எலும்புகள் மீதான ஆய்வு!

உள்நாட்டு நிபுணர்களின் பெயர்கள் பரிந்துரைப்பு செம்மணிப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பில் ஆய்வு செய்வதற்கான உள்நாட்டைச் சேர்ந்த 7 பேர் கொண்ட நிபுணர் குழுவை சட்ட வைத்திய ...

Read moreDetails

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பின்னால் ஐவர் உள்ளனர்

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 'கணேமுல்ல சஞ்சீவ' என்பவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில், பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடமிருந்து பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக கொழும்பு ...

Read moreDetails

இலங்கை சுங்கத்தின் வருமானம் மற்றும் செயலாற்றுகை குறித்து ஆராய்ந்த வழிவகைகள் பற்றிய குழு

2025 செப்டெம்பர் 30ஆம் திகதிக்கு எதிர்பார்க்கப்பட்ட இலக்கில் 117% ஐ பூர்த்திசெய்யக் கிடைத்திருப்பதாக இலங்கை சுங்கத்தின் அதிகாரிகள், பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழுவில் தெரிவித்தனர். 2025 செப்டெம்பர் ...

Read moreDetails

அநுர அரசின் பெரும் துரோகம் : கண்கலங்கிய இளஞ்செழியன்!

நீதிச்சேவையில் இருந்து தான் ஒருபோதும் விரும்பி ஓய்வு பெறவில்லை என்றும், கட்டாயப்படுத்தி ஓய்வு பெறப்பட்டேன் எனவும் மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், முன்னாள் நீதிபதியுமான ...

Read moreDetails

நீதிமன்ற கட்டளைகளுக்கு சமூகமளிக்காத 42 பேர் கைது!

கிளிநொச்சியில் நீதிமன்ற கட்டளைகளுக்கு சமூகம் அழிக்காத 42 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கிளிநொச்சி பொலிஸார் மற்றும் தர்மபுர பொலிஸார் இன்று அதிகாலை ...

Read moreDetails

களனிப் பல்கலைக்கழகத்தில் ‘பங்கேற்பு ஜனநாயகம்’ கற்கைநெறி ஆரம்பம்!

களனிப் பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீடத்தின் அரசியல் விஞ்ஞானத் துறை மற்றும் ஆஃப்ரியல் இளைஞர் வலையமைப்பு ஆகியவற்றின் கூட்டு ஒத்துழைப்புடன் நடத்தப்படும் 'பங்கேற்பு ஜனநாயகம்' தொடர்பான சான்றிதழ் ...

Read moreDetails
Page 175 of 287 1 174 175 176 287
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.