Tag: tamilnews

அலி ரொஷானின் பிணை மனு மீதான விசாரணை டிசம்பரில்!

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள தன்னை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரி சமரப்புலிகே அலி ரொஷான் என அழைக்கப்படும் நிராஜ் ரொஷான் தாக்கல் செய்துள்ள மனு எதிர்வரும் டிசம்பர் மாதம் ...

Read moreDetails

தமிழர்களின் குடித்தொகைப் பெருக்கத்தில் பாரிய வீழ்ச்சி!

இலங்கையில் குடித்தொகைப் பெருக்கத்தில் தமிழர்களின் குடிப்பெருக்கம் பாரிய அளவில் வீழ்ச்சி கண்டுள்ளதாக கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் அதிபர் 'செந்தமிழ்ச் சொல்லருவி' சந்திரமௌலீசன் லலீசன் தெரிவித்துள்ளார். உலக சித்தங்கேணி ...

Read moreDetails

செம்மணி மனிதப் புதைகுழிக்குள் வெள்ளம்!

செம்மணி மனிதப் புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து ...

Read moreDetails

பாடசாலை நேரம் நீடிப்பு!

பாடசாலை நேரத்தை பிற்பகல் 2மணி வரை நீடிப்பதால் எவ்வித பிரச்சனையும் தோன்றவில்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடந்த நிகழ்வு ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு ...

Read moreDetails

மாம்பழ உற்பத்தியில் சாதித்த பெண் அதிபர்!

கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தின் அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யா, பாடசாலையில் மாம்பழத்தை உற்பத்தி செய்து சாதனை புரிந்துள்ளார். மாம்பழ அறுவடையில் வெற்றி பெறுவதற்கு மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைத்தமை குறித்து கல்முனை ...

Read moreDetails

விமான நிலையத்தில் இளம் வர்த்தகர் கைது!

2 கோடியே 10 இலட்சம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ...

Read moreDetails

சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வு – ஒருவர் கைது !

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா தோட்டப் பகுதியில் சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ...

Read moreDetails

போதைப்பொருட்களிலிருந்து காப்பாற்ற மகா சங்கத்தினர் உட்பட அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம் : ஜனாதிபதி

கிராமத்திற்கும், விகாரைக்கும் இடையே ஒரு ஆன்மீக தொடர்பு இருப்பதாகவும், சமூகத்தை மீட்டெடுக்க பிக்குமாரின் பங்களிப்பு இந்த சமூகத்திற்கு மீண்டும் அவசியம் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ...

Read moreDetails

மஹாபொல புலமைப்பரிசில் நிதி தவறாக பயன்படுத்தியமை குறித்து விசாரணை

மஹாபொல புலமைப்பரிசில் நிதியை தவறாகப் பயன்படுத்தியது குறித்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு தண்டனை பெற்று தற்போது ...

Read moreDetails

ரயில் தடம் புரண்டதையடுத்து ரயில் போக்குவரத்து பாதிப்பு

மீரிகம மற்றும் வில்வத்த ரயில் நிலையங்களுக்கு இடையில் எரிபொருள் ரயில் ஒன்று தடம் புரண்டதையடுத்து பிரதான பாதையில் ரயில் போக்குவரத்து நேற்று பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மீரிகம மற்றும் ...

Read moreDetails
Page 176 of 287 1 175 176 177 287
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.