Tag: tamilnews

வெளிநாட்டுப் பொதிகளை எடுக்க வந்திருந்தவர் கைது!

திருகோணமலை பிரதான தபால் நிலையத்தில்,மெண்டி என்ற போதைப்பொருள் அடங்கிய 2 வெளிநாட்டு பொதிகளை, திருகோணமலை சுங்க அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை கைப்பற்றியுள்ளதுடன், சந்தேக நபரொருவரையும் கைது செய்துள்ளனர். ...

Read moreDetails

போலி வரைவு சட்டமூலத்தை பரப்பியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்

2026 ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்த போலி வரைவு சட்டமூலத்தை சமூக ஊடகங்களில் பரப்பியதற்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி, ...

Read moreDetails

பெக்கோ சமனுடைய இரண்டு சொகுசு பேருந்துகள் கண்டுபிடிப்பு

பெக்கோ சமனுக்கு சொந்தமான 8 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 2 சொகுசு பேருந்துகளை மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவு கண்டுபிடித்துள்ளது. அவற்றில் ஒரு பேருந்து, ...

Read moreDetails

ஐப்பசி வெள்ளி உற்சவம் இன்று

-செ.ரவிசாந்- வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி வெள்ளி உற்சவம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. விசேட பூஜை ...

Read moreDetails

சூரிய மின் உற்பத்தி மின் அலகுகளுக்கான கட்டணத்தை அதிகரிக்க

சூரிய மின் கலங்கள் ஊடாக உற்பத்தி செய்யப்படும் மின் அலகுகளுக்கான கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்றுமுன்தினம் ...

Read moreDetails

குடும்ப சுகாதார உத்தியோகத்தர் சேவையில் 2613 வெற்றிடங்கள்

அடுத்தாண்டு 1110 நியமனம் வழங்கப்படும் குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் சேவையில் 2613 வெற்றிடங்கள் காணப்படுகின்ற நிலையில், அடுத்தாண்டு 1110 பேருக்கு நியமனங்கள் வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ...

Read moreDetails

இரு வெவ்வேறு விபத்துக்களில்இருவர் மரணம்

பண்டாரகம, பாணந்துறை - ஹொரணை வீதியில் கொத்தலாவல சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று, ஹொரணை நோக்கிச் சென்ற பயணிகள் பஸ்ஸில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ...

Read moreDetails

இலங்கை – இந்திய இடையே பாலம் அமைப்பதால் ஆபத்து

எச்சரிக்கிறார் மல்வத்து பீடாதிபதி இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் பாலம் அமைக்கப்பட்டால், சட்டவிரோத செயற்பாடுகள் மேலும் அதிகரிக்கக்கூடிய அபாயம் உள்ளதாக, மல்வத்து விஹாரையின் பீடாதிபதி ...

Read moreDetails

ராவணா எல்லையில் நீர்வரத்து அதிகரிப்பு

எல்லா - வெல்லவாய வீதியில் உள்ள ராவணா எல்ல பகுதியில் பெய்து வரும் கனமழையால் ராவணா எல்லையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கிரிந்தி ஓயாவிலிருந்து சுமார் 25 மீட்டர் ...

Read moreDetails

கொழும்பில் நடைபாதை, குடை கடைகளுக்கு இனி இடமில்லை!

மாநகர மேயர் அதிரடி அறிவிப்பு! கொழும்பு நகரில் நடைபாதையில் ஒரு கடை அல்லது பாதசாரி குடை கடைக்கு இடமில்லை என்றும், அரசியல் அதிகாரத்தையோ அல்லது வேறு எந்த ...

Read moreDetails
Page 208 of 287 1 207 208 209 287
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.