Tag: tamilnews

அரியாலை கழிவு முகாமைத்துவ விவகாரம் குறித்த அறிக்கை!

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் பல உண்மைக்கு புறம்பான கருத்துக்களை தெரிவிப்பதோடு, அரியாலை மக்களின் போராட்ட வடிவத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சி எனும் கோணத்தில் சிறுமைப்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து ...

Read moreDetails

கடமைகளைப் பொறுப்பேற்ற புதிய பிரதி அமைச்சர்கள்!

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராக பதவியேற்ற அனில் ஜெயந்த பெர்னாண்டோவும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சராக பதவியேற்ற நிஷாந்த ஜெயவீரவும் தங்கள் கடமைகளை ஏற்றுக்கொண்டனர். குறித்த ...

Read moreDetails

செம்மணி அகழ்வு திட்டமிட்டே தாமதிக்கப்படுகிறது : ஐங்கரநேசன் குற்றச்சாட்டு!

நிதியைக் காரணம் காட்டி செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு திட்டமிட்டே தாமதிக்கப்படுகிறது என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் ...

Read moreDetails

பண்டிகைக் காலத்தில் அரிசிக்கு பற்றாக்குறையா?

அரிசி விலையை அதிகரிக்கும் நோக்கில் அரிசிக்குச் செயற்கை பற்றாக்குறையை ஏற்படுத்தச் சிலர் முயற்சிப்பதாக விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். தேசிய விவசாயிகள் ஒற்றுமை அமைப்பின் தலைவர் அநுராத தென்னகோன் ...

Read moreDetails

மின்சாரக் கட்டணம் தொடர்பான இறுதி முடிவு நாளை!

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான அனைத்து ஆய்வுகளும் இன்று நிறைவு செய்யப்படும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கமைய மின்சாரக் கட்டணம் தொடர்பான இறுதி முடிவு ...

Read moreDetails

இடமாற்றம் வழங்கக்கோரி போராட்டம்!

வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடமாற்றம் வழங்ககோரி தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் ...

Read moreDetails

பெண்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவோம் – பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம் மற்றும் கௌரவம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கான கொள்கைகளைச் செயல்பாட்டு ரீதியாகக் கடைப்பிடிப்பதற்குமான தனது உறுதிப்பாட்டை இலங்கை ...

Read moreDetails

பிணைக் கைதிகளை விடுவித்த ஹமாஸ்!

காசா மீது கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேல் மேற்கொண்டுவந்த தாக்குதலில் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். இலட்சக்கணக்கானோர் காயமடைந்துள்ளதுடன், மக்கள் பஞ்சம் மற்றும் பட்டினியிலும் சிக்கித் ...

Read moreDetails

அதிகரித்துவரும் இணைய நிதி மோசடிகள்!

இணையத்தில் வேகமாக அதிகரித்து வரும் நிதி மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. நிதி மோசடிகள் குறித்து கிடைக்கபெறும் பெரும்பாலான ...

Read moreDetails

பாடசாலைப் பெயரை மாற்ற முயற்சி!

கல்வியங்காடு இந்துத் தமிழ் கலவன் பாடசாலையின் பெயரை நல்லூர் சைவத் தமிழ்க் கலவன் பாடசாலை என மாற்றும் முயற்சிக்கு அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இது ...

Read moreDetails
Page 237 of 286 1 236 237 238 286
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.