Tag: tamilnews

மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை – சமந்த வித்தியாரத்ன

பெருந்தோட்டத் தொழிலாளர்களால் நாட்டுக்கு வருடாந்தம் சுமார் 2 பில்லியன் டொலருக்கும் அதிக அந்நிய செலாவணி வருமானம் கிடைக்கப் பெறுகிறது. அதனைக் கொண்டு நாட்டில் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு ...

Read moreDetails

‘கடந்த காலத்தின் நிழல்கள்’ புகைப்படக் கண்காட்சி யாழ்ப்பாணத்தில்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சர்வதேச விருதுபெற்ற ஆவணப்பட புகைப்படக் கலைஞர் தர்மபாலன் ரிலக்சனின் புதிய புகைப்படக் கண்காட்சி “Shadows of the Past” அக்டோபர் 08 முதல் 12 ...

Read moreDetails

முட்டை விலை தொடர்பான அறிவித்தல்!

அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் முட்டை ஒன்றி்ன விலையை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளது. பெரிய அளவிலான முட்டை உற்பத்தியாளர்களின் மாஃபியாவை ...

Read moreDetails

குறளிசைக் காவியம் பாகம் 02 : யாழில் வெளியீடு

இந்தியாவின் புகழ்பெற்ற இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அவரது சகோதரி அமிர்தவர்ஷினி ஆகியோரின் குறளிசை காவியத்தின் பாகம் 02 வெளியீடு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ். இந்தியத் துணைத் ...

Read moreDetails

கடனாளர்களுக்கு நற்செய்தி!

வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்று அந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு 15 வங்கிகள் ஏற்கனவே 1.5 மில்லியன் ...

Read moreDetails

பொதுமக்களிடம் கையளிக்கப்பட்ட இராணுவ முகாம்!

அம்பாறை, காரைதீவில் 35 ஆண்டுகளாக இராணுவ முகாமாக இருந்த 0.5 ஏக்கர் காணி பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 1990 முதல் இயங்கிய இந்த முகாம், நேற்று காரைதீவு பிரதேச ...

Read moreDetails

உச்சத்தைத் தொட்ட தேசிக்காய்!

பதுளை மாவட்டத்தில் சந்தைகளில் ஒரு கிலோ தேசிக்காய் 3,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தேசிக்காயின் அறுவடை குறைந்ததாலும், தேவைக்கு ஏற்ப விநியோகிக்க முடியாததாலும் இந்த ...

Read moreDetails

மீனவ சமூகத்துக்கு முதலுதவிப் பயிற்சி!

இலங்கை கடற்படை, மீன்வளம் மற்றும் நீர்வளத் துறையுடன் இணைந்து மீனவ சமூகத்தினருக்கான அடிப்படை முதலுதவி மற்றும் அடிப்படை வாழ்க்கை உதவி பயிற்சித் திட்டத்தினை நடத்தியுள்ளது. ஒக்டோபர் 3 ...

Read moreDetails

ஞானச்சுடர் மலர் வெளியீடு!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமானாறு பகுதியில் அமைந்துள்ள சந்நிதியான் ஆச்சிரமத்தின் மாதாந்தம் வெளியீடு செய்யப்படும் ஆன்மீக மலரான 'ஞானச்சுடர்' 333 ஆவது இதழ் நேற்று சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் ...

Read moreDetails

மாணவர்களுக்கு நற்செய்தி!

இலங்கை கல்வி துறையில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். Sri Lanka Skills Expo 2025 கண்காட்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ...

Read moreDetails
Page 239 of 286 1 238 239 240 286
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.