Tag: tamilnews

வறுமைக்குள் தள்ளப்படும் மக்கள்!

2030 ஆம் ஆண்டுக்குள் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர்களின் தாக்கங்கள் காரணமாக உலகளவில் 37.6 மில்லியன் மக்கள் தீவிர வறுமையில் தள்ளப்படுவார்கள் என ஐக்கிய நாடுகளின் அனர்த்த ...

Read moreDetails

கரூர் செல்கிறார் விஜய்!

https://youtu.be/weEmsy8h-qg கடந்த 17 ஆம் திகதி கரூரில் நடந்த பேரணியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட குடும்பங்களை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ...

Read moreDetails

உணவகம் தீப்பற்றி எரிந்து நாசம்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்னால் அமைந்துள்ள பூட்டியிருந்த உணவகம் ஒன்று திடீரென தீப்பற்றியதையடுத்து உணவகத்தில் நித்திரையில் இருந்த 7 பணியாளர்களை தெய்வாதீனமாக உயிர் தப்பியதுடன் தீயணைப்பு படையினர் ...

Read moreDetails

மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை – சமந்த வித்தியாரத்ன

பெருந்தோட்டத் தொழிலாளர்களால் நாட்டுக்கு வருடாந்தம் சுமார் 2 பில்லியன் டொலருக்கும் அதிக அந்நிய செலாவணி வருமானம் கிடைக்கப் பெறுகிறது. அதனைக் கொண்டு நாட்டில் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு ...

Read moreDetails

‘கடந்த காலத்தின் நிழல்கள்’ புகைப்படக் கண்காட்சி யாழ்ப்பாணத்தில்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சர்வதேச விருதுபெற்ற ஆவணப்பட புகைப்படக் கலைஞர் தர்மபாலன் ரிலக்சனின் புதிய புகைப்படக் கண்காட்சி “Shadows of the Past” அக்டோபர் 08 முதல் 12 ...

Read moreDetails

முட்டை விலை தொடர்பான அறிவித்தல்!

அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் முட்டை ஒன்றி்ன விலையை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளது. பெரிய அளவிலான முட்டை உற்பத்தியாளர்களின் மாஃபியாவை ...

Read moreDetails

குறளிசைக் காவியம் பாகம் 02 : யாழில் வெளியீடு

இந்தியாவின் புகழ்பெற்ற இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அவரது சகோதரி அமிர்தவர்ஷினி ஆகியோரின் குறளிசை காவியத்தின் பாகம் 02 வெளியீடு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ். இந்தியத் துணைத் ...

Read moreDetails

கடனாளர்களுக்கு நற்செய்தி!

வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்று அந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு 15 வங்கிகள் ஏற்கனவே 1.5 மில்லியன் ...

Read moreDetails

பொதுமக்களிடம் கையளிக்கப்பட்ட இராணுவ முகாம்!

அம்பாறை, காரைதீவில் 35 ஆண்டுகளாக இராணுவ முகாமாக இருந்த 0.5 ஏக்கர் காணி பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 1990 முதல் இயங்கிய இந்த முகாம், நேற்று காரைதீவு பிரதேச ...

Read moreDetails

உச்சத்தைத் தொட்ட தேசிக்காய்!

பதுளை மாவட்டத்தில் சந்தைகளில் ஒரு கிலோ தேசிக்காய் 3,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தேசிக்காயின் அறுவடை குறைந்ததாலும், தேவைக்கு ஏற்ப விநியோகிக்க முடியாததாலும் இந்த ...

Read moreDetails
Page 240 of 287 1 239 240 241 287
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.