Tag: tamilnews

வெடிக்காத நிலையில் மீட்கப்படும் குண்டுகள்

தனியார் காணியில் வெடிக்காத நிலையில் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தக் குண்டுகள் நேற்று கிளிநொச்சி - இயக்கச்சியில் மீட்கப்பட்டுள்ளன. இயக்கச்சி பகுதியைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய காணியில் துப்புரவுப் ...

Read moreDetails

மாடியில் இருந்து குதித்த மாணவி!

மாணவி ஒருவர் விளையாட்டு ஒன்றில் முதலிடம் பெற்றதால் அவரது வகுப்பு மாணவிகள் அவரிமிருந்து விலகி இருந்ததால் குறித்த மாணவி 2 ஆவது மாடியில் இருந்து குதித்ததால் படுகாயமடைந்துள்ளார். ...

Read moreDetails

வீதியில் வெட்டப்பட்ட மரம் : மக்கள் கடும் விசனம்

விபத்து இடம்பெற வாய்ப்பென கூறி மரத்தை வெட்டி சில துண்டுகளை அதிகாரிகள் நடுவீதியில் விட்டுச் சென்ற செயல் மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் – ...

Read moreDetails

இந்து மாமன்றத்தின் உப தலைவரைச் சந்தித்த கஜேந்திரகுமார் எம்.பி

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவரும், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவருமான கலாநிதி ஆறு திருமுருகனைச் சந்தித்து கலந்துரையாடினார். அநுர அரசாங்கம் ...

Read moreDetails

திலீபனின் தியாகத்தில் அரசியல் செய்ய வேண்டாம் : சி.வீ.கே.சிவஞானம் சீறல்

தியாக தீபம் திலீபனின் தியாகத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என கட்சி மற்றும் அமைப்புக்களிடம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் கோரிக்கை வைத்துள்ளார். பொருத்தமான ...

Read moreDetails

போதைப்பொருள் – தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

நாட்டில் விஷ போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க பொதுமக்களுக்கு இலங்கை பொலிஸ் புதிய தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாகக் காணப்படும் ஹெரோயின், ...

Read moreDetails

வெளிநாட்டு பணவனுப்பல் அதிகரிப்பு : மத்திய வங்கி அறிவிப்பு!

வெளிநாட்டு பணவனுப்பல் தற்போது அதிகரித்து வருவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஒகஸ்ட் மாதத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து அனுப்பப்பட்ட பணம் 681 மில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளது.இது 17.9 ...

Read moreDetails

நிதிவசதிச் செயற்திட்ட மீளாய்வு முன்னெடுப்பு!

தற்போது இலங்கையில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழுவொன்று விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் தொடர்பான 5 ஆம் கட்ட மீளாய்வை முன்னெடுத்துவருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் ...

Read moreDetails

ஜனாதிபதியால் அறிமுகப்படுத்தப்பட்ட இணையத்தளம்

இலங்கையின் பிரதான சுற்றுலாத்தளங்களான தெற்கு, ஊவா மற்றும் கிழக்கு ஆகிய மூன்று மாகாணங்களையும் இணைத்து சேவை வழங்குநர்களை இணைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட 'றுஹூணு ரிங்' இணையத்தளம் ஜனாதிபதியால் ...

Read moreDetails

பெரும்போக நெற் செய்கை வவுனியாவில் ஆரம்பம்!

வவுனியா மாவட்டத்தில் பெரும்போக நெற் செய்கை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் க.விமலரூபன் தெரிவித்தார். இம்முறை மாவட்டத்தில் 25,425.37 ஹெக்டேர் நெற்செய்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ...

Read moreDetails
Page 255 of 287 1 254 255 256 287
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.