Tag: tamilnews

எல்லைக் கற்களை அகற்றுக : யாழ்.மாவட்டச் செயலர் உத்தரவு!

யாழ்ப்பாணம் பண்ணைச் சுற்று வட்டாரப் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தால் நடப்பட்ட எல்லைக் கற்களை அகற்றுமாறு யாழ். மாவட்டச் செயலர் மருதலிங்கம் பிரதீபன் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் பண்ணைச் சுற்றுவட்டாரப் ...

Read moreDetails

இடிந்து விழுந்தது மந்திரிமனை!

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பெய்த மழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரிமனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் ...

Read moreDetails

யாழில் விசேட தொழிற்சந்தை!

யாழ். மாவட்டச் செயலகம் மற்றும் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் இணைந்து நடத்தும் விசேட தொழிற் சந்தை எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. அது தொடர்பாக ...

Read moreDetails

திலீபனின் 3 ஆம் நாள் நினைவேந்தல்!

தியாக தீபம் திலீபனின் 3ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் நல்லூரில் இன்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போது, நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் சுடரேற்றி, திருவுருவப்படத்திற்கு ...

Read moreDetails

யாழில் வாள் வெட்டு : இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதிக்குள் நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று, அங்கு மது அருந்திக்கொண்டிருந்த இளைஞர்கள் குழுவினர் மீது சரமாரியாக வாள் வெட்டுத் ...

Read moreDetails

யாழ்.நகர வணக்கஸ்தலங்களில் டெங்கு விழிப்புணர்வு கலந்துரையாடல்

யாழ்.மாநகரசபை எல்லைக்குட்பட்ட வணக்கஸ்தலங்களில் கடந்த ஞாயிற்றுக் கிழமை டெங்கு ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வுக் கலந்துரையாடல் இடம்பெற்றது. யாழ்.மாநகர பொதுச்சுகாதார வைத்திய அதிகாரியின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில், ...

Read moreDetails

60 வருடங்களாக துப்புரவு செய்யப்படாத குளம் ஒரு நாளில் துப்புரவு செய்யப்பட்டது

சுமார் 60 வருடங்களுக்கு மேல் கவனிப்பாரற்று இருந்த நகராட்சி மன்றத்தின் குஞ்சர்துரவு குளம் நகராட்சி மன்றத்தினால் ஒரே நாளில் தூர்வாரப்பட்டுள்ளது. உள்ளூராட்சி வாரத்தின் ஆரம்ப நாளான இன்று ...

Read moreDetails

மாநரசபை கட்டணம் செலுத்தாததால் சந்தை கட்டிடத்திற்கு மின்சாரம் துண்டிப்பு! அந்தரித்த வியாபாரிகள்..

யாழ்.மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட மீன் சந்தையின் மின்சாரம் இன்றையதினம் துண்டிக்கப்பட்டதால் மீன் வியாபாரிகள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கினர். இது குறித்து மேலும் தெரியவருகையில், மாநகர சபையினர் ...

Read moreDetails

யாழ்.கோட்டை சுற்றாடலில் எல்லை கற்கள் அகற்றப்படும் – அரச அதிபர்

தொல்லியல் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் புதிதாக நாட்டப்பட்ட எல்லைகற்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பண்ணை சுற்றுவட்டார பகுதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீதிக்கு ...

Read moreDetails

யாழ்.இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு!

யாழ்ப்பாண இரத்த வங்கியில் அனைத்து இரத்த வகைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைகளுக்காக இரத்த வகைகள் சேகரிக்கப்பட்டு யாழ்ப்பாண இரத்த வங்கியிலிருந்து வழங்கப்பட்டு வருகின்றது.இதற்காக இரத்ததான முகாம்களை ...

Read moreDetails
Page 270 of 287 1 269 270 271 287
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.