Tag: tamilnews

பயங்கரவாத தடுப்பு சட்டத்தை – நீக்கக் கோரி மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம்!

மட்டக்களப்பு மாநகரசபையில் அரசை பாதுகாக்கும் பயங்கராத தடுப்பு சட்டத்தினையும் பயங்கரவாத தடைச்சத்தினையும் நீக்கவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு நேற்றைய தினம் ...

Read moreDetails

இரணைமடு குளத்தின் கீழான கழிவு வாய்க்கால்களில் – எந்தவிதமான பயிர்ச்செய்கைக்கும் அனுமதியில்லை!

-கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் முரளிதரன்- -சு.பாஸ்கரன்- கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் வருகின்ற கழிவு வாய்க்கால்கள், வீதிகள் ஒதுக்கீட்டு பிரதேசங்களில் எந்தவித பயிர்செய்கைளுக்கும் அனுமதிக்கப்படாது என கிளிநொச்சி ...

Read moreDetails

ஈரானிய கப்பல் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு அரசாங்கத்தின் நடவடிக்கை என்ன?

ஈரானிய கப்பலை அமெரிக்கா தாக்கிய விடயம் தொடர்பில் அரசாங்கம் எத்தகைய நடவடிக்கையை எடுக்கப்போகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே ...

Read moreDetails

வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் – சர்வதேச கடலுக்குள் நுழைய தடை விதிப்பு

வளைகுடா பிராந்தியத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு கடற்றொழில் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து கடற்றொழில் அமைச்சர் ...

Read moreDetails

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட – வடமாகாண பண்ணையாளர்களுக்கு 900.49 மில்லியன் ரூபாய் இழப்பீடு!

வடமாகாணத்தில் அனர்த்தத்தினால் சுமார் 14235 மாடுகள் மற்றும் எருமை மாடுகள் உயிரிழந்துள்ளநிலையில் பாதிக்கப்பட்ட பண்ணையாளர்களுக்கு இழப்பீடு வழங்க 900.49 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாமல் கருணாரத்ன ...

Read moreDetails

யாழில் சட்டவிரோத மணலுடன் டிப்பர் வாகனம் விபத்து

-கஜிந்தன்- யாழ்.சுன்னாகம் பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் தடம்புரண்டு விபத்துக்குள்ளான நிலையில் டிப்பர் வாகன சாரதி கைது செய்யப்பட்டார். டிப்பரில் கொண்டு செல்லப்பட்ட மணல் ...

Read moreDetails

இலங்கை அருகில் ஈரான் கப்பல் – உயிர்களை பாதுகாக்க அரசாங்கம் தலையீடாம்!

இலங்கை கடல் எல்லைக்குள் ஈரானின் மற்றொரு கடற்படை கப்பல் உள்ளதாக முன்வைக்கப்பட்ட கருத்துக்களை மறுத்துள்ள அரசாங்கம், இலங்கையை அண்மித்த பிரத்தியேக பொருளாதார மண்டத்திலேயே அந்த கப்பல் உள்ளதாகவும் ...

Read moreDetails

நீண்ட இழுபறிக்குப் பின்னர் – ஈரான் கப்பலுக்கு நுழைவு அனுமதி

-திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடும்--300 சிறுவர்கள் இருப்பதான செய்தி வெறும் புரளி--யாருக்கும் சார்புமில்லை - எதிருமில்லை - ஜனாதிபதி அநுர- இலங்கையை அண்மித்த கடற்பரப்பிலுள்ள ஈரான் கடற்படைக்கு சொந்தமான ...

Read moreDetails

இலங்கை மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கை கடற்பரப்பை மீறி சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை மீனவர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பை கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்றில் ...

Read moreDetails

வைத்தியம் என்பது வெறும் சிகிச்சை முறைகளை பின்பற்றுவது மட்டுமல்ல, அது மனிதாபிமானத்தின் வெளிப்பாடு : வைத்தியர் அஜந்தா கேசவராஜ்!

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, 'மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்' என்ற கருப்பொருளின் கீழ் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் கடந்த ...

Read moreDetails
Page 28 of 287 1 27 28 29 287
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.