Tag: tamilnews

தனியாக வசித்த நபர் மர்மமாக உயிரிழப்பு!

குருணாகலில் கொபேய்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெல்லகஸ்வெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொபேய்கனை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளதாகவும், ...

Read moreDetails

வானிலை குறித்து எச்சரிக்கை!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல், ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது ...

Read moreDetails

மாகாண சபைத் தேர்தலை தேசிய மக்கள் சக்தி வெற்றிகொள்ளும் – ரில்வின் சில்வா தெரிவிப்பு

ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வெற்றிக் கொண்டது போன்று மாகாண சபைத் தேர்தலையும் தேசிய மக்கள் சக்தி வெற்றிகொள்ளும் என ரில்வின் ...

Read moreDetails

சட்டவிரோதமான கடவுச்சீட்டுக்களுடன் இருவர் கைது

மாத்தளை, கணேமுல்ல பொலிஸ் பிரிவின் ஹொரகொல்ல பகுதியில் பல்வேறு நபர்களின் கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்த பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.83 கடவுச்சீட்டுக்களை வைத்திருந்த ...

Read moreDetails

பொதுஜன நூலகம் திறந்துவைப்பு

தேசிய மக்கள் சக்தியின் யாழ். அலுவலகத்தில் பொதுஜன நூலகம் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வின் ...

Read moreDetails

அதிக எடையில் பிறந்த குழந்தை

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 5.2 கிலோகிராம் எடையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வழக்கமாக ஆண் குழந்தை எனில் அதிகபட்சம் ...

Read moreDetails

இன்றுடன் நிறைவடையுமா அகழ்வுப் பணிகள்!

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியை அகழ்வதற்காக நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட 45 நாட்கள் இன்றுடன் நிறைவடைகின்றது.சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வளாகத்தில் மேலும் என்புக் கூடுகள் காணப்படக் கூடும் ...

Read moreDetails

வானில் நிகழவுள்ள அற்புத நிகழ்வு

நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை வானில் அரிய வகை முழு சந்திர கிரகணம் தென்படவுள்ளது.இரத்த நிலவு என்று அழைக்கப்படும் இது இந்த ஆண்டின் கடைசி முழு சந்திர கிரகணமாகும். ...

Read moreDetails

சந்நிதியானின் இரதோற்சவம் இன்று

ஈழத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று நடைபெற்றது. அன்னதானக் கந்தன் ...

Read moreDetails

அதிகரிக்கும் வெப்பம்

நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று சனிக்கிழமை வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று மதியம் சுமார் ...

Read moreDetails
Page 283 of 287 1 282 283 284 287
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.