Tag: tamilnews

யாழில் பனை மரத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் : ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலையில் இன்று முற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பொன்னாலை ...

Read moreDetails

செம்மணியில் அகழ்வுப் பணிகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான ஆய்வு!

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் மேற்கொள்ளப்படவுள்ள மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ். ...

Read moreDetails

வடக்கில் குடியேற்றப்பட்டிருக்கும் – சிங்கள மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்கே கிவுல் ஒயா!

-உண்மையை போட்டுடைத்தார் பிரதி அமைச்சர் உபாலி- கிவுல் ஓயா திட்டத்தின் கீழ் புதிய குடியேற்றங்களுக்காக மக்களை வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்போவதில்லை எனவும், தமிழ் மக்களையும் குடியேற்றத்திற்குள் உள்வாங்குவோம் ...

Read moreDetails

பேராசிரியர் பிரதீபராஜா விருது வழங்கி கௌரவிப்பு

-சொ.வர்ணன்- யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியில்துறை பேராசிரியர் நா.பிரதீபராஜா 'எம் மண்ணின் வானிலை வல்லோன்' என்னும் சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். யாழ்.மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் ...

Read moreDetails

நவீன சந்தைத் தொகுதியொன்றினை – கைதடி பகுதியில் அமைக்க சாவகச்சேரி பிரதேச சபையில் பிரேரணை முன்வைப்பு!

-த.சுபேசன்- சாவகச்சேரி பிரதேச சபையின் வருமானத்தை அதிகரிக்க சபை எல்லைக்குட்பட்ட கைதடிப் பகுதியில் நவீன சந்தைத்தொகுதி ஒன்றினை அமைப்பதற்கான பிரேரணையொன்றினை முன்வைத்துள்ளதாக அதன் உறுப்பினர் செல்லையா ஜெயபாலன் ...

Read moreDetails

புதிய அரசியலமைப்பின் ஊடாக – தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்குவது அவசியம்!

புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழர் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு நிச்சயமாக உள்வாங்கப்படவேண்டும். அன்றேல் அந்த அரசியலமைப்பிலிருந்து ஒரு சமூகம் வெளித்தள்ளப்பட்டுவிடும் என கலாநிதி குமாரவடிவேல் குருபரன் சுட்டிக்காட்டினார். ...

Read moreDetails

சுற்றுலா, பொழுதுபோக்கு மையங்கள் அமைக்க – வடமராட்சி கிழக்கில் 300 ஏக்கர் காணியை பெறும் முயற்சிக்கு எதிர்ப்பு

-க.கனகராசா- வடமராட்சி கிழக்கு மணற்காடு, குடத்தனை வடக்கு, பொற்பதி மற்றும் குடத்தனை கிழக்கு கிராம சேவகர் பிரிவுகளில் கோல்வ் விளையாட்டுக்களுடன் கூடிய சுற்றுலா, பொழுதுபோக்கு மையங்கள் அமைப்பதற்காக ...

Read moreDetails

குடும்ப பெண்ணின் மீது வீடு புகுந்து தாக்குதல்!

-மோப்ப நாய் சகிதம் தீவிர விசாரணை- -பா.சதீஸ்- முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தனிமையில் வசித்து வந்த குடும்ப பெண் மீது வீடு புகுந்து தாக்குதல் நடாத்தப்பட்ட சம்பவம் ...

Read moreDetails

கிவுல் ஓயா தொடர்பில் கலந்துரையாடல் இன்று!

வவுனியா வடக்கினை மையப்படுத்தி முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயாத்திட்டம் சம்பந்தமாக இன்று திங்கட்கிழமை வெலிஓயாவில் உள்ள மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை அலுவலகத்தில் முக்கிய கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வன்னி ...

Read moreDetails

சட்டவிரோத விகாரைக் காணியைத் தந்தால் – தையிட்டி விகாரைக் காணியை மக்களுக்கு வழங்கத் தயார்

-கஜிந்தன்- சட்டவிரோதமாக கட்டப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரையின் அமைவிட காணியின் உரிமையாளர்கள் தமது காணியின் உரிமத்தை நயினாதீவு நாகதீப விகாரையின் பெயரில் உரிமை மாற்றம் செய்து கொடுத்தால் ...

Read moreDetails
Page 52 of 287 1 51 52 53 287
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.